
அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...
அனுமதியில்லாமலே நீங்கள் இருக்கும் இடத்தை ‘காட்டிக்கொடுக்கும்’ ஆண்ட்ராய்டு செல்பேசிகள் !!
பெரும்பான்மையான ஆண்ட்ராய்டு திறன்பேசிகள் அதன் இருப்பிட சேவை அணைக்கப்பட்டிருந்தாலும் பயனரின் இருப்பிடம் சார்ந்த தரவுகளை கூகுள் நிறுவனத்துக்கு அனுப்புவதாக தெரியவந்துள்ளது.
ஆண்ட்ராய்டு திறன்பேசிகள் அருகிலுள்ள செல்பேசி கோபுரங்கள் சார்ந்த தகவல்களை திரட்டி அவற்றை கூகுள்...
அதிரையில் அதிகரிக்கும் சமூக விரோதிகள்!!
நமதூரில் கடந்த சில மாதங்களாக டெங்கு காய்ச்சலின் தீவிரம் அதிகரித்து வந்த நிலையில் அதன் தாக்கத்தை குறைக்க சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சமுதாக நலச்சங்கங்கள், இளைஞர்கள் என அனைவரும் தானாகவே முன்வந்து ஆங்காங்கே நிலவேம்பு...
முஸ்லீம் கணவருடன் இணைந்து வாழ விரும்புவதாக மதம் மாறிய ஹாதியா பரபரப்பு பேட்டி!
கேரளா மாநிலம் கோட்டயம் மாவட்டம், வைக்கம் பகுதியில் உள்ள வீட்டில் இருந்து பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் ஹாதியாவை அவரது பெற்றோர் கொச்சி நகரில் உள்ள நெடும்பஞ்சேரி விமான நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.
பெண்...
அதிரையில் மீண்டும் பைக்கை திருட முயற்சி!
அதிரையில் சமீப காலமாக பைக் திருட்டுகள் அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் தங்களின் விலை உயர்ந்த இருசக்கர வாகனங்களுக்கு பாதுகாப்பு அற்ற சூழல் ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அதிரை கடற்கரை தெருவில்...
பட்டுக்கோட்டை தாலுக்காவில் அறிவிக்கப்படாத விடுமுறை!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டை தாலுக்கா அலுவலகத்தில் சனிக்கிழமை அரசு விடுமுறையை போல் எந்தவித அலுவல் பணிகளையும் செய்வதில்லை.
காரணம் கேட்டால் இன்று சனிக்கிழமை அப்படி என்று பதில் வருகிறது.
அதிகாரிகளின் அலட்சியப் போக்கால் சனிக்கிழமை தங்களுடைய...
தஞ்சையில் நடைபெற்ற ஜமாஅத்துல் உலமா சபையின் செயற்குழு கூட்டம்!!!
தஞ்சை மாவட்ட ஜமாஅத்துல் உலமா வின் செயற்குழு கூட்டம் 25.11.2017 சனிகிழமை காலை 9.30 மணிஅளவில் தஞ்சாவூர் ஆற்றாங்கரை ஜுமுஆ பள்ளிவாசல் வளாகத்தில் நடைபெற்றது.
தஞ்சை மாவட்ட தலைவர் மெளனானா மெளலவி ஜஃபர்சாதிக் நூரி...









