
ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...
சென்னையில் கரை ஒதுங்கிய மீன்கள்…! காரணம் தெரியாமல் அலறும் மக்கள் !!
சென்னை பெசன்ட் நகர் கடற்கரை மீன்கள் கரை ஒதுங்கியது...
தூத்துக்குடியில் உள்ள புன்னைகாயல் பகுதியில் நேற்று 40 டால்பின்கள் கரை ஒதுங்கியது.இதனால் பதற்றம் அடைந்த மக்கள் கடலில் என்ன மாற்றம் நடக்கிறதோ,சுனாமி வருமோ என...
தடை செய்யப்பட வேண்டியது மாட்டிறைச்சியா?பன்றி இறைச்சியா??
உலகில் வாழும் மனிதர்கள் சைவம் அசைவம் என்று பல வகையான உணவுகளை உண்ணும் பழக்கம் உடையவர்களாக உள்ளனர் பல வகைகளில் மனிதர்கள் உண்ணும் பழக்கமுடையவர்களாக இருப்பதால் தான் உணவு பற்றாகுறை ஏற்படாமல் உலகம்...
அதிரை சாலைகளில் திடீர் பள்ளம் !!(படங்கள் இணைப்பு)
அதிரை 17வது வார்டுக்கு உட்பட்ட மேலத்தெரு பகுதியில் தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்கம் இயங்கிவருகிறது. அப்பகுதியில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டதாக அப்பகுதி மக்கள் அதிரை தாஜூல் இஸ்லாம் இளைஞர் சங்க நிர்வாகிகளுக்கு...
துப்புறவு பணியாளர்களுக்காக களத்தில் இறங்கிய அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4!!
அதிரை எக்ஸ்பிரஸ்:-தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4, துப்பரவு பணியாளர்களுக்கான மருத்துவ பரிசோதனை மற்றும் மருத்துவ முகாம் நடத்திட வேண்டும் என்று துணை இயக்குனருக்கு மனு கொடுத்துள்ளனர்.
அதிராம்பட்டினம் பேரூராட்சியில் சுமார் 70 பேர்...
Adiraixpress செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி? வீடியோ மூலம் விளக்குகிறார் அதிரை ஷஃபி!
https://youtu.be/DTQEGGF2AR0
நான் ஜெயலலிதாவின் மகள்’-பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு
ஜெயலலிதா மகள் என தன்னை அறிவிக்க கோரி பெங்களூரு பெண் ஒருவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். வரும் டிசம்பர் மாதம் 5ம் தேதி ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவு தினம் வரவுள்ள நிலையில்,...









