
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
மமகதுணை பொதுச்செயலாளர் மஜகவில்இணைந்தார்..!
சென்னை. மனிதநேய மக்கள் கட்சியின் மாநில துணைத் தலைவர் J.S.ரிபாயி அவர்கள் கடந்த வாரம் மனிதநேய ஜனநாயக கட்சியில் இணைந்தார்.அதைத் தொடர்ந்து மமகவின் துணைப் பொதுச்செயலாளர் மண்டலம் S.M.ஜைனுல்லாபுதீன், இன்று மனிதநேய ஜனநாயக...
அதிரை தாஜுல் இஸ்லாம் இளைஞர் சங்கம் சார்பாக நாளை சிறுவர்களுக்கான ஆதார் கார்டு முகாம்...
அதிரை TIYA சங்கம் சார்பாக நாளை(17.11.2017) மற்றும் நாளை மறுநாள்(18.11.2017) ஆகிய இரு தினங்களில் ஆறு மாதம் முதல் ஜந்து வயது வரை உள்ள குழந்தைகளுக்கு ஆதார் கார்டு எடுக்கும் முகாம் நடைபெற...
முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பட்டுக்கோட்டை அரசுமருத்துவமனையில் அறுவை சிகிச்சை
கால் இடறி விழுந்து இடுப்பு எலும்பு முறிந்த பெண்ணிற்கு முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தின் கீழ், பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் இடுப்பு மூட்டு மாற்று அறுவை
சிகிச்சை செய்து அரசு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
லெட்சுமியை பரிசோதித்த...
மரண அறிவிப்பு : காதர் மரியம் அவர்கள் !!
மரண அறிவிப்பு :
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹீம் எஸ். சேக் முகம்மது அவர்களுடைய மனைவியும் , மர்ஹூம் ரஃபியுதீன், அப்துல்வஹாப் அவர்களின் தாயாரும் , முகமது பாசின், மர்ஹூம் தம்பி சுல்தான், மர்ஹூம் கபிர்...
அதிரை அரசு மருத்துவமனை அருகே நோய் பரவும் அபாயம் , நடவடிக்கை எடுக்குமா பேரூராட்சி?
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுவீடாக சென்று குப்பைகளை துப்புரவு பணியாளர்கள் பெற்று வருகின்றனர்.
இதையடுத்து, இத்திட்டத்தில் மூலம் அதிக அளவில் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதிரை ஆஸ்பத்திரி...
அதிரை கடற்கரைத்தெரு இளைஞர்கள் பேரூராட்சியிடம் கோரிக்கை!!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டிணம் கடற்கரை தெரு 8 மற்றும் 9வது வார்டுகளில் உள்ள கழிவுநீர் கால்வாய் சேதமடைந்து இருப்பதால் சுகாதர சீர்கேடு மற்றும் நோய் தொற்று பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இதனால் கால்வாய்களை தற்காலிக...









