
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்திய மாணவர் முன்னணி நிகழ்ச்சி!!
கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை மினி ஷாதிமாஹாலில் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) மற்றும் இந்திய மாணவர் முன்னணி (ISF) நடத்தும் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்க்களுக்கான "கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் " நிகழ்ச்சி...
இந்திய சீனா எல்லையான திபெத் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
திபெத் : இந்திய சீனா எல்லையான திபெத் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. 6.4 ரிக்டர் அளவில் பதிவான இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச எல்லையில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கத்தால்...
பள்ளி, கல்லூரிகளில் இனி பிளாஸ்டிக் பாட்டில் அனுமதி இல்லை
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள, பள்ளி, கல்லூரிகளில் பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தடைவிதிக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைக்க முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது....
டொகோமோ(DOCOMO) நிறுவனம் மூடப்படுகிறதா??
டாடா(TATA) நிறுவனத்தின் தொலைத்தொடர்பு தான் டொகோமோ(DOCOMO).மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இதுவும் ஒன்று.அதிரையில் அண்மை காலமாக டொகோமோ வாடிக்கையாளர்கள் தங்களுடைய எண்ணை வேறொரு நிறுவனத்திற்கு மாற்றி வருகிறார்கள்.காரணம் அவர்களிடம் நாம் கேட்கையில் டொகோமோ நிறுவனத்தை...
அதிரையில் புதிதாக அமைக்கப்பட்ட தார்சாலை பழுது , நடவடிக்கை எடுக்க கோரிக்கை..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பகுதியில் கடந்த சில தினங்களாக புதிதாக சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதேபோல் , தரகர் தெரு பகுதியில் ஒரு சில வாரங்களுக்கு முன்பு புதிய தார் சாலை...
அதிரையில் இயக்கம் மற்றும் கட்சி பிரமுகர்களுக்கு இனி வாடகைக்கு வீடில்லையா???
அதிரை எக்ஸ்பிரஸ்:- சென்னையில் வீடு வாடகைக்கு தேடி உரிமையாளரிடம் கேட்க சென்ற பலருக்கு தெரியும் பலவிதமான கேள்விகளுக்கான விடையோடு தான் செல்லவேண்டும் என்று.அங்கு மதம்,பேச்சுலர்,போன்றவை பிரதான கேள்விகள் இவைகளின் காரணமாக வீடே கிடைக்காமல்...








