
அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)
திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை உபயா (என்ற) அதிராம்பட்டினம் உபயத்துல்லா(விசிக ), ஜெகபர் சாதிக்...

பட்டுக்கோட்டை: மீண்டும் அண்ணாத்துரைக்கே வாய்ப்பு? – அரசியல் கள ஆய்வில் வெளிச்சம்.
தஞ்சாவூர் மாவட்டத்தின் முக்கிய அரசியல் கவனத்தை ஈர்த்துவரும் பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் அடுத்த சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் சூடுபிடித்து வருகிறது. கடந்த காலங்களில் காங்கிரஸ், அதிமுக, தமாக உள்ளிட்ட கட்சிகள்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது கணக்கு போடும் முன்னாள் MLA.
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித் தொண்டர்கள் மற்றும் கூட்டணி கட்சிகளில் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டு...
அதிரையின் பக்கம் திரும்பிய தினகரனின் பார்வை !
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின் தமிழகத்தில் அதிமுக அணி இரண்டாக உடைந்தது.
இதனை அடுத்து அதிமுக அம்மா அணியில் உள்ள சசிகலா உத்தரவின்படி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிர்வாக சீரமைப்பு பணிகளை...
பிறக்கும் போது அதிரை அடக்கும் போது ?
பொருளாதாரம் தேடி அதிரையர்கள் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கு பறந்து செல்கின்றனர்.
அவர்களின் சிலர் அங்கேயே குடும்பம் குழந்தைகளை மறந்து தங்கள் வாழ்கையை அமைத்துக் கொள்கின்றனர்.
இவர்கள் கூட காலப்போக்கில் மரணத் தருவாயில் இல்லடத்தை தேடி வந்து...
மாவட்ட அளவிலான இறகு பந்து போட்டியில் அதிரை அணி வெற்றி !
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான இறகுப்பந்து போட்டியில் நமது அதிரை சார்பாக Awsc அணி பங்கு பெற்று இறுதி போட்டியில் வெற்றி பெற்றது .
முதல் போட்டியில் Awsc vs பட்டுக்கோட்டை அணியையும், அடுத்ததாக...
வரும் 25ம் தேதி துவங்குகிறது ஜெயலலிதாவின் நீதி விசாரணை?
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான தமிழக அரசின் நீதி விசாரணை வரும் 25ந்தேதி தொடங்கும் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னை அப்போலோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் முதல்வர்...
27ஆண்டுகளுக்கு பின் ஈராக்கிற்க்கு நேரடி விமான சேவையை சவூதி வழங்கியுள்ளது.
சவுதி அரேபியாவின் பிளைனாஸ் விமான நிறுவனம், 27 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஈராக்கிற்கு நேரடி விமான சேவையை வழங்கி உள்ளது.
ஈராக் அதிபர் சதாம் உசைன் 1990-ஆம் ஆண்டு குவைத் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து...
சென்னையில் அதிரையர் காலமானார்.(சிமுசெ. அப்துல் காதர்)
அதிராம்பட்டினம் சிமுசெ அப்துல் மஜீது அவர்களின் மகனும், மர்ஹும் சுல்தான் இப்ராகிம், அஹமது ஜலீல் இவர்களின் சகோதரரரும், சிராஜுதீன், நிஜாமுதீன் ஆகியோரின் தகப்பனாரும் ,ஜமால் முஹம்மது அவர்களின் மாமனாருமாகிய சிமுசெ அப்துல் காதர்...









