
மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)
மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி M I ஹசன், ஹாஜி M I முஹம்மது...

கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...
அதிரை WFC நடத்தும் 8ம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி…!
அதிரை வெஸ்டர்ன் ஃபுட்பால் கிளப்(WFC) நடத்தும் 8 ஆம் ஆண்டு மாபெரும் எழுவர் கால்பந்து தொடர் போட்டி வருகிற 27.04.2018 தொடங்கி 11.05.2018 வரை நடைபெற உள்ளது.
இதில் முதல் பரிசாக ரூ.20,000 ,...
ஜார்கண்ட் மாநிலம், கிரிடி மாநகராட்சி தேர்தலில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கவுன்சிலர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு...
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவராக பேராசிரியர் கே.எம்.காதர் மொகிதீன் , தேசிய பொதுச் செயலாளராக பி.கே.குஞ்ஞாலி குட்டி எம்.பி., பொறுப்பேற்றதிலிருந்து வட மாநிலங்களில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலுப்பெற...
அரசு பள்ளிகளில் சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயம்!!
அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கையை அதிகரிக்க, தஞ்சையில் உள்ள அரசு பள்ளி ஒன்று புதிதாக சேரும் மாணவர்களுக்கு தங்க நாணயத்தை வழங்கியுள்ளது. பெற்றோர்கள் அரசு பள்ளிகளைத் தவிர்த்து, தனியார் பள்ளிகளிலேயே தங்கள் குழந்தைகளைச்...
ஆசிபாவிற்கு நீதி கேட்டு TNTJ சார்பில் பட்டுக்கோட்டையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்..!
காஷ்மீர் மாநிலத்தில் 8வயது சிறுமி ஆசிபா பயங்கரவாதிகளால் கோவில் கருவறையில் வைத்து கற்பழிக்கப்பட்டு கொலை செய்த சம்பவம் இந்தியா முழுவதும் பெரும் பரபரப்பையும் போராட்டங்களையும் வெடிக்க செய்தது.
இந்நிலையில், தமிழகத்தில் பல்வேறு கட்சியை சேர்ந்த...
அதிரையில் நிருபர் கண்ணனின் தந்தை எம்.அப்பாசாமி காலமானார் !
அதிரை பழஞ்செட்டித்தெருவைச் சேர்ந்தவர் கண்ணன். இவர் `வணக்கம் இந்தியா' நாளிதழில் அதிரை பகுதி நிருபராக பணியாற்றி வருகிறார். இவருடைய தந்தை எம்.அப்பாசாமி உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் இன்று(21.04.2018) மதியம் அவருடைய இல்லத்தில் மரணமடைந்தார்.
அன்னாருடைய...
காவிரி விவகாரம் : தமிழ்நாடு போட்டோ,வீடியோ கலைஞர்கள் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு அழைப்பு...
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரியும் , ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரியும் தமிழகம் முழுவதும் தொடர்ச்சியாக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும் , ஸ்டெர்லைட்...









