
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
BREAKING NEWS மதுக்கூர் அருகே தனியார் பேருந்து விபத்து.,சம்பவ இடத்தில் ஒருவர் பலி..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் அருகே உள்ள மதுக்கூரில் இன்று(06/04/2018)முற்பகல் மன்னார்குடி பகுதியில் இருந்து பட்டுகோட்டை செல்லும் தனியார் பேருந்து விபத்திற்குள்ளானது.
மன்னார்குடியிலிருந்து மதுக்கூர் சாலையில் சென்ற போது இந்த விபத்து நடந்துள்ளது.
இந்த விபத்தில் ஒருவர்...
மரண அறிவிப்பு : ஹாஜிமா ஃபாத்திமா அம்மாள் அவர்கள் !
மரண அறிவிப்பு : நடுத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் கோசாலியார் அவர்களின் மகளும் , மர்ஹூம் நெ.அ.மு. அகமது தம்பி அவர்களின் மனைவியும் , மர்ஹூம் நெய்னா முஹம்மது தம்பி , ஷேக் அப்துல்...
தேசிய அளவில் பிரச்சாரம்!! பாப்புலர் ஃப்ராண்ட் ஆப் இந்தியா!!
தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற
"அவர்கள் நம்மை நோக்கி வரும் முன்"
தேசிய பிரச்சார தெருமுனைக்கூட்டங்கள்!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் "அவர்கள் நம்மை நோக்கி வரும் முன்" தேசிய அளவிலான பிரச்சாரம்...
அதிரையில் சாலை விபத்து ~ லாரி வாய்க்காலில் இறங்கியது!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகில் சாலை விபத்து ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் காவல் நிலையம் அருகில் இன்று (0542018) மதியம் 2.00 மணியளவில் சாலையில் சென்ற பெண்மணி ஒருவர் சாலையை கடக்க முயற்சித்த...
மரண அறிவிப்பு – ஹாஜா நகரை சேர்ந்த எஸ். அன்வர்தீன் அவர்கள்
ஹாஜா நகரை சேர்ந்த எம்.கே. மர்ஹீ்ம் சரபுதீன் அவர்களின் மகனும் , மர்ஹீம் அப்துல் ரஹ்மான் அவர்களின் மருமகனும் , தாஹா சரிபு அவர்களின் காக்காவும் , யாக்கத் அலி அவர்களின் மச்சானும்...









