
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
அமீரகத்தில் அதிரையரின் புதிய ரெஸ்டாரண்ட்!! துவக்க விழாவுக்கு அழைப்பு !!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெருவை சேர்ந்த முஹம்மது ரபீக் மற்றும் அஹமது ரியாஸ் ஆகியோர் ஒரு புதிய முயற்சியில் வெளிநாட்டில் புதியதாக ரெஸ்டாரண்ட் துவங்க உள்ளனர்.
அமீரகத்தில் புதிதாக நல்ல தரத்தில் அதிரையின்...
டிஜிட்டல் பண பரிவர்த்தனையால் வீணாகும் மக்கள் பணம்.,அவதியில் மக்கள்..!
டிஜிட்டல் முறையில் பணபரிவர்த்தனையை முற்றிலுமாக கொண்டு வர மத்திய அரசு முயற்சித்து வருகிறது. ஆனால் டெபிட் கார்டுகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை கார்டினை பயன்படுத்தும் போதும் வங்கிகள் கட்டணம் வசூலிக்கின்றன.
ரூ.17 முதல்...
உயிர் காக்கும் மருத்துவ உதவிக்காக காத்திருக்கும் சேதுபாவாசத்திரம் இளைஞர் S.அஜ்மல்கான் ~வாரி வழங்கிடுவீர்!!!
அதிரை எக்ஸ்பிரஸ் :- தஞ்சாவூர் மாவட்டம்,
தற்சமயம்
இந்தப் பிரச்சனையில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
தற்பொழுது டயாலிசிஸ் எனப்படும் இரத்தச் சுத்திகரிப்பு முறையில்...
திமுக மண்டல மாநாட்டில் அதிரை திமுகவினர் பங்கேற்பு..!
ஈரோட்டில் திராவிட முன்னேற்ற கழகத்தின் மண்டல மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டில் பல மாவட்டங்களில் இருந்து திமுகவினர் திரளாக கலந்துகொண்டனர்.
இந்த மண்டல மநாட்டில் தஞ்சை தெற்கு மாவட்ட பேரூர் அதிரை கிளை சார்பில் சுமார்...
அதிரை தாருத் தவ்ஹீத் பயிலரங்கத்தில் 106மாணவர்களுடன் நடைபெற்ற நான்காம் ஆண்டு பரிசளிப்பு விழா..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பிலால் நகர் அருகே உள்ள தாருத் தவ்ஹீத் இஸ்லாமிய பயிலரங்கத்தின் நான்காம் ஆண்டு பரிசளிப்பு விழா நேற்று(26/03/2018) நடைபெற்றது.
இந்த பயிலரங்கத்தில் இஸ்லாமிய சிறு மாணவ , மாணவிகளுக்கு குர்ஆன்...
பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினருடன் SDPI கட்சியின் மாநில துணை பொதுசெயலாளர்(வழக்கறிஞர் பிரிவு) நிஜாம் அவர்கள்...
அதிரை எக்ஸ்பிரஸ்:- தமிழ்நாடு பார் கவுன்சிலுக்கான தேர்தல் நடக்க இருக்கிறது. பார் கவுன்சிலுக்கான தலைவர், நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் இந்த தேர்தலின் மூலம் தேர்தெடுக்கப்படுவார்கள்.
இப்போது இருக்கும் பொறுப்பாளர்களின் பதவிக்காலம் முடிவடைவதால் இந்த தேர்தல் தேதி...









