
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
“எக்ஸ்பிரஸ் சமையல்”சூப்பரான மட்டன் ஈரல் மிளகு வறுவல் தயாரிப்பது எப்படி..!
தேவையான பொருட்கள் :
ஈரல் – 250 கிராம்
சின்ன வெங்காயம் – 100 கிராம்
பச்சைமிளகாய் – 2
மிளகுத்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்
மஞ்சள்தூள் – ஒரு டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை...
கணிதம் தேர்வு சரியாக எழுதாததால் +1 மாணவி தற்கொலை..!!
கணிதம் தேர்வு சரியாக எழுதாததால் +1 மாணவி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்குன்றதை அடுத்த மொண்டியம்மன் நகர் கண்ணகி தெருவை சேர்ந்தவர் பார்த்திபன். இவர் தனது மனைவியுடன் மணிப்பூர் மாநிலத்தில் தங்கி,தச்சு...
மரண அறிவிப்பு:- ஒரத்தநாடு முனா பேகம் அவர்கள்.!!
ஒரத்தநாடு பானி மெடிக்கல் குடும்பத்தை சேர்ந்த மர்ஹும் k.s.m முஹம்மது ஷரிஃப் அவர்களின் பேத்தியும்,M.s. முஹம்மத் ஜமால் அவர்களின் மகளாரும், மதுக்கூர் முபாரக் அவர்களின் மனைவியுமான முனா பேகம் அவர்கள் மதுக்கூர் இடையக்காடு...
தொடர்ந்து ஐந்து நாட்களுக்கு வங்கிகள் விடுமுறை..!
பொதுமக்களுக்கு வங்கி என்பது தற்போதைய கால சூழ்நிலையில் இன்றியமையாத ஒன்றாக அமைந்துள்ளது.
தினம் தோறும் வங்கிகளில் பணம் எடுப்பதும், பணம் செலுத்துவதும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த மார்ச் மாத இறுதியில் இருந்து ஏப்ரல் மாதம்...
அதிரையில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் நீர் மோர் பந்தல் அமைப்பு !
அதிரை எக்ஸ்பிரஸ்;- தஞ்சாவூர் மாவட்டம் அதிரம்பட்டினத்தில் அம்மா மக்கள் முன்னேற்றம் கழகம் சார்பில் பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கப்பட்டது.
தமிழகம் முழுவதும் கோடை வெயில் காலம் தொடங்கி பொதுமக்களை கடுமையாக வாட்டி வருகிறது. இந்நிலையில்...









