
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
நன்கு அடர்த்தியாக வளர, நரை முடியைப் போக்க இதை தினமும் பயன்படுத்தி பாருங்கள்…!!!
தலைமுடி நன்கு அடர்த்தியாக வளரவும், நரை முடியைப் போக்கவும் உதவும் வெங்காயம்.
வெங்காயத்தில் உள்ள உட்பொருட்கள், ஸ்கால்ப்பில் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, மயிர்கால்களுக்கு போதிய ஊட்டச்சத்துக்களை வழங்கி, ஸ்கால்ப்பில் இருக்கும் கிருமிகள் மற்றும் இதர...
அதிரை ABCC கிரிக்கெட் கிளப் 21ஆம் ஆண்டு நடத்தும் மாபெரும் கிரிக்கெட் தொடர்போட்டி..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் ABCC கிரிக்கெட் கிளப் நடத்தும் 21ஆம் ஆண்டு மாபெரும் கிரிக்கெட் தொடர் போட்டி மற்றும் மின்னொளியின் 3ஆம் ஆண்டு கிரிக்கெட் தொடர் போட்டி 7'S , அதிரை கடற்கரைத்...
மரண அறிவிப்பு-உம்முல் மஹ்ரிபா அவர்கள்.!!
பழைய போஸ்ட் ஆபீஸ் தெருவை சேர்ந்த மர்ஹும் பி.மு.சி முஹம்மது மீரா லெப்பை மரைக்காயர் அவர்களின் மகளும், மர்ஹும் எ.ஸ். அபுல் ஹசன் அவர்களின் மனைவியும் மர்ஹும் பிமு. சி அஹமது இபுராஹிம்,...
11ஆம் வகுப்பு மாணவ,மாணவிகளுக்கு GRACE MARK வழங்கப்படுமா..??
தமிழக அரசு கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையேன் இந்த ஆண்டு முதல் முறையாக 11ஆம் வகுப்புக்கு பொது தேர்வை அறிவித்தார்.
இந்நிலையில் 11ஆம் வகுப்பு தேர்வு மார்ச் 6 தொடங்கி தமிழ்,ஆங்கிலம் தேர்வு முடிந்த நிலையில்...
அதிரை தமுமுக & மமகவினர் இன்று செங்கோட்டையில் 18 பேர் கைது..!!
விஎச்பியின் ராம ராஜ்ய ரத யாத்திரைக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. நெல்லை மாவட்டம் வழியாக தமிழகத்திற்குள் வரும் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு கட்சிகள் நெல்லை மாவட்டம் செங்கோட்டையில் போராட்டம் நடத்தின.
அதுமட்யின்றி...
மரண அறிவிப்பு~கடற்கரைத் தெருவை சேர்ந்த ரபீஸ் மரியம் அவர்கள்
கடற்கரையை சேர்ந்த மர்ஹூம் முஹம்மது அபுபக்கர் அவர்களின் பேத்தியும்.K..M.A.அப்துல் வஹாப் அவர்களின் மகளாரும்.S.நெய்னா ஹாஜா அவர்களின் மனைவியும்.A.அப்துல் ஹலீம், A.தீன் முஹம்மது இவர்களின் சகோதரியும். முஹம்மதுராஜிக்,அம்ஜத் கான் இவர்களின் பெரிய மாமியாவும்.N.முஹம்மது அனஸ்தீன்,N.இம்ரான்...








