
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
பிடிபட்டனர் தமிழ் ராக்கர்ஸ் அட்மின்கள்..!!
கோடீஸ்வர்களாக இருந்த பல தமிழ் சினிமா தயாரிப்பாளர்களை தெருக்கோடிக்கு வரவழைத்ததில் தமிழ் ராக்கர்ஸ் அட்மின்களுக்கு பெரும் பங்கு உண்டு. கோடி கோடியாய் செலவு செய்து கஷ்டப்பட்டு தயாரித்த ஒரு திரைப்படத்தை ஒருசில ஆயிரங்கள்...
சாதம் அதிக அளவு சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருமா..??
உடல் ஆரோக்கியமாக இருக்கும் சராசரி மனிதர் ஒருவர் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சாதம் சாப்பிடுவதால் சர்க்கரை நோய் வருவதில்லை. அதனை அவன் எப்படி சாப்பிடுகிறான் என்பதை பொறுத்துதான் வருகிறது.
உடல் உழைப்பு அதிகம் இருந்த...
குவைத்தில் திடீர் புழுதிப்புயல்!! செந்நிறத்தில் காட்சியளித்த வானம்!!
இன்று மாலை திடீரென புழுதி புயல் வீசியதோடு மழையும் பெய்தது. அப்போது வானம் சிவப்பு நிறத்தில் காட்சியளித்தது.
குவைத் நாடு தென்மேற்கு ஆசியாவில் அமைந்துள்ள ஓர் அரபு நாடாகும். பாலைவனப் பகுதியாக உள்ள இந்நாட்டில்...
12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வு!!
புதுடில்லி: மத்திய அமைச்சர்கள் உள்பட 12 பேர் ராஜ்யசபா எம்.பி.க்களாக போட்டியின்றி தேர்வுசெய்யப்பட்டனர்.
நாடு முழுவதும் 16 மாநிலங்களில் காலியாக உள்ள 57 ராஜ்யசபா எம்.பி. பதவிக்கு மார்ச் 23-ல்...
ஹோண்டா ஷோரூம் ஊழியர்கள் வாடிக்கையாளர்களின் பைக்கை எடுத்துக்கொண்டு ஊர்வலம்!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் அசார் என்பவரின் வாகனம் நேற்று முன் தினம் பட்டுக்கோட்டை ஹோண்டா ஷோரூமில் அவர் வாகனத்தை சர்வீஸ் செய்து தர வேண்டும் என்று கொடுக்கப்பட்டது.
ஹோண்டா சோரூம் ஊழியர் அடுத்த...
ராயல் என்ஃபீல்டு பைக்குக்கு போட்டியாக களமிறக்கப்படும் புதிய அமெரிக்க நிறுவன பைக்..!!
அமெரிக்காவைச் சேர்ந்த ‘UM' எனப்படும் யுனைட்டட் மோட்டாட்சைக்கிள் நிறுவனம், இந்தியாவின் ‘லோஹியா மோட்டார்ஸ்' நிறுவனத்துடன் இணைந்து இந்திய சந்தையில் செயல்பட்டு வருகிறது.
ராயல் என்ஃபீல்டு நிறுவன பைக்குகளுக்கு போட்டியாக செயல்பட்டு வரும் இந்நிறுவனம் தற்போது...









