
கவுன்சிலர் முயற்சிக்கு பாராட்டு – நகரம் முழுவதும் கொசு ஒழிப்பு செய்ய வேண்டும்.
அதிராம்பட்டினம் பகுதியில் சமீப காலமாக கொசு தொல்லை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டு வருகின்றனர். குறிப்பாக 17வது வார்டு பகுதிகளில் கொசு ஒழிப்பிற்காக அடிப்படையான பூச்சி மருந்து தெளிக்கும் பணியை...

ரமலானின் குறைந்து வரும் தான தருமங்கள் – காரணம் என்ன?
-ஜஹ்பர்-
இஸ்லாமியர்களின் வாழ்க்கையில் ரமலான் மாதம் என்பது வெறும் நோன்பு நோற்கும் மாதமாக மட்டுமல்ல; அது கருணை, பகிர்வு மற்றும் தான தருமத்தின் மாதமாகவும் கருதப்படுகிறது. இந்த மாதத்தில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி...

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...
சிரியா மக்களின் கதறலும்!!குழந்தைகளின் மரணமும்!!
சிரியாவில் 2011 ம் ஆண்டு அதிபர் பஷார் அல் அசாத் படைகளுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே துவங்கிய சண்டை இன்றுவரை தொடர்ந்து நடந்து வருகிறது.
இந்நிலையில் தலைநகர் டமாஸ்கஸ் அருகே போராட்டக்காரர்களின் கிழக்கு கூட்டா பகுதி...
குறைந்த விலையில் உடல் முழு பரிசோதனை.,அமீர் ஹெல்த் & வெல்த் சென்டர்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பழைய இமாம் ஷாபி பள்ளி அருகாமையில் இயங்கி வருகிறது அமீர் ஹெல்த்& வெல்த் சென்டர்.
இங்கு முழு உடலையும் பரிசோதிக்க ரூபாய் 1500க்கு பதிலாக ரூபாய் 500 மட்டுமே பெறப்படுகிறது.
நவீனம்...
அதிரை தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றத்தினர் சாலை அமைத்து தர கோரி MLAவிடம்...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கடற்கரை தெருவுக்கு உட்பட்ட செயல்படுகிறது தீனுல் இஸ்லாம் இளைஞர் நற்பணி மன்றம்.
இந்த மன்றத்தின் சார்பில் கடற்கரை தெரு பகுதியில் பல இடங்களில் குப்பைகூண்டுகள்...
அதிரையரின் கைபேசியை காணவில்லை..!!
தஞ்சை மாவட்டம்; அதிராம்பட்டித்தைச் சேர்ந்த ஹாஜா நகரில் வசித்து வரும் சாதிக் என்பவரின் கைபேசியை தொலைத்துவிட்டார்.
இவர் தக்வா பள்ளி மீன் மார்கெட்டில் மீன் வியாபாரம் செய்து வருகின்றார். இவர் இன்று காலை சரியாக...
பட்டுகோட்டை-காரைக்குடி விரைவில் ரயில் சேவை துவக்கம்..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் , பட்டுகோட்டை போன்ற இடங்களில் அகல ரயில் பாதை அமைக்கும் பணி ஒரு வருடத்திற்கு முன்பு துவங்கப்பட்டது.
இந்நிலையில்,முதற்கட்டமாக பட்டுக்கோட்டையையில் ரயில் நிலையம் மற்றும் அகல ரயில் பாதை அமைக்கும்...
உயிர் பலி வாங்கும் கோதுமையின் தீமைகள்..!! தெரிந்துகொள்ள வேண்டியவை.!!
88 அந்தந்த நாடுகளின், அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற உணவை, அந்தந்த நாடுகளில் வாழும் மக்கள் உண்டு வந்தால் மட்டுமே ஆரோக்கியமான வாழ்க்கை சாத்தியம்.
அமெரிக்காவின் சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற ஓர் உணவை, இந்தியாவில்...









