
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் சட்டம் ஒழுங்கு பக்கா: காவல் துறையின் விழிப்பால் குறைந்த பிரச்சினைகள்.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் காவல் துறையின் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சமீப காலமாக சட்டம் ஒழுங்கு பிரச்சினைகள் கணிசமாக குறைந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காவல் துறையின் தொடர்ந்து நடைபெறும் கண்காணிப்பு மற்றும் நடவடிக்கைகள் காரணமாக...

பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...
இந்தியாவிலேயே 21 வயதில் மாவட்ட ஆட்சி தலைவராக பொறுப்பேற்றுள்ளார் அன்சார் அஹமது ஷேக்…
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்தை சேர்ந்த அன்சார் அஹமது ஷேக் குறைந்த வயதில் மாவட்ட ஆட்சி தலைவராகியிருப்பது போற்றுதலுக்கு உரியதாகும்.
அவருடைய தந்தை ஆட்டோ ஓட்டுநராவார். தாயார் இல்லதரசியாக இருக்கிறார்.
மேற்குவங்க மாநிலத்தில் மாவட்ட ஆட்சி தலைவராக...
புத்தாண்டு: மது அருந்தி வாகனம் ஓட்டினால் உரிமம் ரத்து’
மாமல்லபுரத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும் என காவல் துறை சார்பில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.சர்வதேச சுற்றுலா நகரமாகத் திகழும் மாமல்லபுரத்தில் புத்தாண்டுப் பிறப்பு நள்ளிரவு...
களம் காணுங்கள் மாணவர்களே..! அதிரை ஃபாய்ஸ் அஹமதின் சிறப்பு கட்டுரை..!
நமது ஊரில் வசிக்கும் அதிகமான மாணவர்கள் தன் திறமைகளை வெளிப்படுத்த தெரியாமல் இருக்கிறார்கள்.
சில மாணவர்களுக்கு திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்பு கிடைக்கிறது. ஆனால், பெற்றோர்கள் ஒத்துழைப்பு கொடுப்பதில்லை. இதனால், அவர்கள் தன் திறமைகளை வெளிப்படுத்த...
சீல் வைக்கப்பட்ட அறைகள் திறப்பு-போயஸ் கார்டன் இல்லத்தில் பல ஆவணங்கள் பறிமுதல்!!
போயஸ் கார்டனில் வருமானவரித்துறையினரால் சீல் வைக்கப்பட்ட 2 அறைகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. போயஸ்i தோட்ட இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதற்கான முயற்சியில் தமிழக அரசு இறங்கியுள்ளது. இதன் முதற்கட்ட பணிகள் காலை 7.30...
இமாலய வெற்றி பெற்ற AFFA U13 அணியினர்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- மாநில அளவில் அடுத்த தலைமுறை விளையாட்டு வீரர்களை உருவாக்கும் வண்ணம் 13 மற்றும் 15 வயதுக்குட்பட்டோருக்கான கால்பந்தாட்ட போட்டிகள் கடலூர் மாவட்டம் நெய்வேலியில் நடைபெற்று வருகின்றன.
இந்த தொடரில் முன்னணி கால்பந்து...
அதிரைக்கு பெருமை சேர்க்கும் விளையாட்டு வீரர்!!!
அதிரை எக்ஸ்பிரஸ்:- அதிராம்பட்டினம் SSMG அணியின் கால்பந்தாட்ட வீரரும்,காதிர் முகைதீன் கல்லூரி அணியின் கேப்டனுமான நசீம் மாநில அளவிலான போட்டிகளில் தொடர்ந்து முன்னேறி வருகிறார்.
பாரதிதாசன் பல்கலைகழகங்களுக்கிடையேயான போட்டிகளில் முதலிடத்தையும்,ஜோனால் பிரிவுகளில் நான்காம் இடத்தையும்...









