
பட்டுக்கோட்டை தொகுதியில் திமுக டிக்கெட்டுக்கு மூவர் மோதல்!
அதிராம்பட்டினம் நிர்வாகிகள் வரிசையாக விருப்பமனு – அரசியல் பரபரப்பு உச்சம்
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட கடும் ஆர்வம் உருவாகியுள்ளது. வரும் தேர்தலை முன்னிட்டு பலர் விருப்பமனு அளித்து வருவதால், தொகுதியில்...

அதிராம்பட்டினம் நகராட்சியில் பரபரப்பு: சம்பள பாக்கி கேட்டு ஒப்பந்தத் தொழிலாளர்கள் முற்றுகைப் போராட்டம்!
அதிராம்பட்டினம்: நகராட்சியில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு முறையாகச் சம்பளம் வழங்கப்படாததைக் கண்டித்து, நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுத் தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
அதிராம்பட்டினம் நகராட்சியில் துப்புரவுப் பணிகளை மேற்கொண்டு வரும்...

தேர்தல் 2026 : திமுக கூட்டணியில் முஸ்லீம் லீக், மமகவுக்கு 2 தொகுதிகள் ஒதுக்கீடு!
தமிழ்நாடு சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கூட்டணியில் புதியதாக தே.மு.தி.க, மக்கள் நீதி மய்யம், எஸ் டிபிஐ...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...
தரகர் தெருவை டெங்குவிலிருந்து காப்பாற்ற மறந்த பேரூராட்சி..!
அதிரை தரகர் தெருவை டெங்கு காய்ச்சலை விட்டு காப்பாற்ற பேரூராட்சி மறந்துவிட்டதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாற்றியுள்ளனர்.
விரிவான செய்தி :-
அதிரை பேரூராட்சிக்கு உட்பட்ட 9வது வார்டு தரகர் தெருவில் பெரும் சுகாதார சீர்கேடு...
பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் மாபெரும் உரிமை முழக்க மாநாடு !!
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் மாபெரும் உரிமை முழக்க மாநாடு!
நாள் : அக்டோபர் 7
இடம் :மதுரை
நாள் :அக்டோபர் 8
இடம் :சென்னை
அழைக்கிறது :
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, தமிழ்நாடு.
பயனில்லா பணியால் பரித்தவிக்கும் CMPமக்கள் !
அதிராம்பட்டினம் சி எம் பி லைனில் கிட்டதட்ட ஆயிரக்கனக்கான குடும்பங்கள் வசித்து வருகின்றன.
இந்த பகுதியில்தான் அதிரையின் பெரும்பாலன குளங்களை நிரப்பும் சி எம் பி கால்வாய் அமையப்பெற்றுள்ளது.
இதனை சுயனலமிக்க அப்பகுதிவாழ்...
உங்கள் பிள்ளைகள் தலைசிறந்த அறிஞர்களாக உருவாக வேண்டும் என்று விரும்புகிறீர்களா….?
வாழ்வின் அதிக நேரத்தை உங்கள்
பிள்ளைகளோடு செலவிடுங்கள்
எல்லாவற்றிலும் பெற்றோர்களாகிய
நீங்களே முன்னுதாரணமாக திகழுங்கள் .
நீங்கள் தான் பிள்ளைகளின் ஆசிரியர்கள்
என்பதையும் வீடும் தெருவும் ஊரும் நாடும்
உலகமும் தான் பள்ளிக்கூடம் என்பதையும்
பிள்ளைகளிடம் உணர்த்துங்கள்
உலக வரைபடத்தை வகுப்பெடுத்து
பிஞ்சு உள்ளங்களில் சர்வதேசியத்தை
விதையுங்கள்
பள்ளிக்கூடங்களுக்கு...
அதிரை பெரியதைக்கால் பகுதியில் தார்சாலை அமைக்கும் பணி தீவிரம்!
அதிரை நகரில் அதிகரித்து வரும் டெங்கு போன்ற கொடிய நோய் தொற்றை அடுத்கு அதிகாரிகள் அவ்வப்போது அதிரையில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அதன்படி கடந்த சில ஆண்டுக்ளாக செப்பனிடப்படாத தார்சாலை குண்டும் குழியுமாக...
பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் பணி இட மாற்றம் !
அதிராம்பட்டினம் பாரத ஸ்டேட் வங்கியின் மேலாளர் ஹமீத் கான் கடந்த இரண்டாண்டுகளாக சிறப்புடன் பணியாற்றி வந்தார்,
SBIயின் விதி பிரகாரம் ஒருவர் கிளையில் இரண்டாண்டுகள் மட்டுமே நீடிக்க இயலும்.
அதன் பிரகாரம் ஹமீத்கான் சிறப்புடன் செயலாற்றி...









