தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தை அடுத்த இரண்டாம்புலிகாடு கிராமத்தை சேர்ந்த முஹம்மது ஜஸீம் என்ற 1 மாத ஆண் குழந்தை இதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளது.
அக்குழந்தையை சென்னை மெட்ராஸ் மெடிகல் மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அழைத்து...
நாகை மாவட்டம் பெரவச்சேரி கிராமத்தைச் சேர்ந்த சகோதரர் மர்ஹும் யூசுப் (தட்டுவண்டி யூசுப்) அவர்களின் மகன் ஹிதாயத்துல்லாஹ் அவர்கள் சிக்கல் அருகில் ராமர் மடம் என்ற இடத்தில் சாலை விபத்தில் சிக்கி வலது...
தேனி மாவட்டம் முத்துத்தேவண்பட்டியில் இயங்கிவரும் மதரஸா தாருல் ஹிக்மா ( அறிவகம் ) என்று புதியதாக இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்று நடப்பவர்களுக்காக நடத்தப்படும் கல்வி கூடமே அறிவகம் , ஆண்கள்...
அதிராம்பட்டினம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சங்கர் இவர் மிகவும் ஏழ்மை குடும்பத்தைச் சார்ந்தவர் அன்றன்று வேலை செய்துதான் தன் குடும்பத்தை நடத்தியுள்ளார். இப்பொழுது உடல் நிலை பாதிக்கப்ட்டு பக்கவாதம் வந்து மருத்துவமனைக்கு...
அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெரு A. J. நகரில் ஃபாத்திமா என்பவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். இவர்களுடைய தந்தையும் காலமாகி விட்டார்கள். ஆண்பிள்ளைகளும் கிடையாது. சிறிது காலம் ஃபாத்திமா என்பவர் உழைத்து தன்...