Wednesday, March 11, 2026

போராட்டம்

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்-  அண்ணாத்துரை. MLA !

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என பட்டுக்கோட்டை சட்டமன்ற...
உள்ளூர் செய்திகள்

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்-  அண்ணாத்துரை. MLA !

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும் வகையில் மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுப்போம் என பட்டுக்கோட்டை சட்டமன்ற...

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை போஸ்ட் ஆஃபீஸ்...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ...

இழந்த செல்வாக்கை மீட்க போராடும் குணா&கோ – நாங்கள் அழைக்கவில்லை என அதிரை லயன்ஸ் சங்க நிர்வாகம் திட்டவட்டம் !

கடந்த ஆண்டு அதிரையில் அர்டா தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அன்றைய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளரும் நகராட்சி துணை தலைவருமான இராம.குணசேகரன் தலைமையிலான கும்பல் அபரிக்க...
spot_imgspot_imgspot_imgspot_img
போராட்டம்
Ahamed asraf

பட்டுக்கோட்டையில் குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு தொடர் போராட்ட இன்றைய பேச்சாளர்கள் விபரம் !!

பட்டுக்கோட்டை தொடர்ந்து நடைபெற்று வரும் 4தொடர் போராட்டத்தில் பல்வேறு அமைப்பின் தலைவர்கள் பேச்சாளர்கள் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் இன்றைய அரங்கில் முஆலிமா சகோதரி ஜுல்ஸியத்துல் முர்ஸிதா மார்க்க பேச்சாளர் பொதக்குடி கலந்துகொண்டு...
admin

மல்லிப்பட்டிணத்தில் மக்கள் எழுச்சியுடன் நடைபெற்றமனித சங்கிலி..!

தஞ்சாவூர் மாவட்டம், மல்லிப்பட்டிணம் ஜமாஅத்தார்கள் மற்றும் கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது. குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வரும் நேரத்தில் மல்லிப்பட்டிணத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை...
admin

முத்துப்பேட்டையில் குடியுரிமையை எதிர்த்து இரண்டாவது நாளாக தொடரும் போராட்டம்…!

திருவாரூர் மாவட்டம்,முத்துப்பேட்டையில் இரண்டாவது நாளாக தொடரும் சாகீன் பாக் போராட்டம். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்ற கோரியும், தமிழகத்தில் கணக்கெடுப்பை நடத்தக்கூடாது என்று தமிழக அரசை வலியுறுத்தி முத்துப்பேட்டையில்...
admin

மும்பையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக போராட்டம் – அதிரையர்கள் பங்கேற்பு..!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதும் மாணவர்கள் ,அனைத்து சமுதாய மக்கள் ஒன்றுஇணைந்து போராட்டங்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர். இந்நிலையில் மும்பையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பெரியளவில் போராட்டம் நடைபெற்றது.இதில் ஆயிரக்கணக்கான அணைத்து சமுதாயம்...
admin

வண்ணாரப்பேட்டை தாக்குதல் எதிரொலி: அதிரையில் போராட்டம்!

சென்னை வண்ணாரப் பேட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்க காவல்துறையினர் தடையடி நடத்தியுள்ளனர் இந்த மக்கள் பிரளயத்தில் சிக்கி 70வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர்...
admin

வண்ணாரப்பேட்டை தாக்குதல் எதிரொலி: அதிரையில் போராட்டம்!

சென்னை வண்ணாரப் பேட்டையில் குடியுரிமை சட்டத்திற்கு எதிராக ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்க காவல்துறையினர் தடையடி நடத்தியுள்ளனர் இந்த மக்கள் பிரளயத்தில் சிக்கி 70வயது மதிக்கதக்க முதியவர் ஒருவர்...