போராட்டம்
வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை போஸ்ட் ஆஃபீஸ்...
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!
ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ...
இழந்த செல்வாக்கை மீட்க போராடும் குணா&கோ – நாங்கள் அழைக்கவில்லை என அதிரை லயன்ஸ் சங்க நிர்வாகம் திட்டவட்டம் !
கடந்த ஆண்டு அதிரையில் அர்டா தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அன்றைய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளரும் நகராட்சி துணை தலைவருமான இராம.குணசேகரன் தலைமையிலான கும்பல் அபரிக்க...
அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?
அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இப்பகுதி வெகுவாக பாதிக்கப்படுவது வாடிக்கை.
இதே கடந்த நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழையினால் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளதாக பெண்மனி...
அதிரையில் நாளை மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் !
மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்தும், அச்சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும் நாளை வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் அதிரை கடற்கரைத்தெரு விளையாட்டு...
திமுக நடத்தும் குடியுரிமை மசோதவிற்கு எதிரான கையெழுத்து இயக்கத்திற்கு ஆதரவு அளித்திட ஒன்றிய இளைஞர்...
தமிழகம் முழுவதும் திமுக சார்பில் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராய் மாபெரும் கையெழுத்து இயக்கம் பிப் 2 முதல் பிப் 8வரை பொதுமக்களிடம் கையெழுத்து பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள அனைத்து...
குடியுரிமை சட்டத்திற்கு எதிராக சேதுபவாசத்திரத்தில் மனித சங்கிலி…!
நாடெங்கிலும் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் மக்கள் ஒற்றுமை மேடை அமைப்பின் சார்பில் மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டம் இன்று மாலை 4:30மணி முதல் சென்னை முதல் கன்னியாகுமரி...
தஞ்சை ததஜ ஆர்ப்பாட்டத்தில் மல்லிப்பட்டிணம் ஜமாஅத்தார்கள் பெருந்திரளாய் பங்கேற்பு…!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெறும் போராட்டத்தில் மல்லிப்பட்டிணம் மக்கள் பங்கேற்பு.
தேசம் முழுவதும் குடியுரிமை மசோதவிற்கு எதிராக பல்வேறு வகையில் போராட்டங்களும், ஆர்ப்பாட்டங்களையும் செய்து வருகின்றனர் பொதுமக்கள்....
எத்தனை போராட்டங்கள் நடந்தாலும் CAA திரும்ப பெறப்படாது – அமித் ஷா !
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடந்து வருகின்றன. நாடாளுமன்றத்தில் இதுதொடர்பான மசோதா கடந்த ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி நிறைவேற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து ஜனாதிபதி ஒப்புதலோடு...
மல்லிப்பட்டிணத்தில் குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெறக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு…!
நாடுமுழுவதும் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்று வருகிறது.இந்த சட்டத்தின் மூலம் முஸ்லீம்கள், ஈழத்தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்படும் என்ற அச்சம் பரவலாக பொதுமக்கள் எழுந்துள்ளது.
இந்நிலையில் இதனை கண்டித்து மல்லிப்பட்டிணம்...