Saturday, September 13, 2025

போராட்டம்

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை போஸ்ட் ஆஃபீஸ்...
போராட்டம்

வக்ஃப் திருத்த சட்டத்தை கண்டித்து பட்டுக்கோட்டையில் ஆர்ப்பாட்டம் – ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!(படங்கள்)

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்டம் சார்பாக ஒன்றிய பாஜக அரசு கொண்டு வர இருக்கும் வக்ஃப் வாரிய திருத்த மசோதாவை எதிர்த்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் பட்டுக்கோட்டை போஸ்ட் ஆஃபீஸ்...

வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை திரும்பப்பெறக்கோரி எஸ்டிபிஐ கட்சி கண்டன ஆர்பாட்டம்!

ஒன்றிய அரசின் வக்ஃப் சட்டத் திருத்த மசோதா 2024-ஐ திரும்பப்பெற வலியுறுத்தி, எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் நேற்று (ஆக.17) சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. எஸ்டிபிஐ...

இழந்த செல்வாக்கை மீட்க போராடும் குணா&கோ – நாங்கள் அழைக்கவில்லை என அதிரை லயன்ஸ் சங்க நிர்வாகம் திட்டவட்டம் !

கடந்த ஆண்டு அதிரையில் அர்டா தொண்டு நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை அன்றைய அதிராம்பட்டினம் நகர திமுக செயலாளரும் நகராட்சி துணை தலைவருமான இராம.குணசேகரன் தலைமையிலான கும்பல் அபரிக்க...

அதிரை ஹாஜா நகரில் வீட்டிற்குள் புகுந்த மழை நீர் – மனசு வைப்பாரா மன்சூர்?

அதிராம்பட்டினம் ஹாஜா நகர் பகுதி மிகவும் தாழ்வான பகுதியாகும், மழை உள்ளிட்ட இயற்கை சீற்றங்களில் இப்பகுதி வெகுவாக பாதிக்கப்படுவது வாடிக்கை. இதே கடந்த நள்ளிரவில் கொட்டித்தீர்த்த கனமழையினால் கடும் இன்னலுக்கு ஆளாகி உள்ளதாக பெண்மனி...
spot_imgspot_imgspot_imgspot_img
போராட்டம்
செய்தியாளர்

இந்திய அரசுக்கு கண்டனம் தெரிவித்து ஆஸ்திரேலியாவில் போராட்டம்..!! அதிரையர்கள் திரளாக பங்கேற்பு..!

இந்திய அரசு அமல்படுத்த துடிக்கும் குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து இந்தியாவை கடந்து பல்வேறு நாடுகளில் வாழும் இந்தியர்கள் கண்டன குரலை எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் வளைகுடா நாடுகளில் வாழும் இந்தியர்கள் தூதரக ரீதியிலான...
admin

பட்டுக்கோட்டை: ஆர்ப்பாட்டம் வெற்றியடைய துணை நின்ற அதிரை மற்றும் அனைத்து ஊர் மக்களுக்கும் நன்றி...

மத்திய அரசு அமல்படுத்த துடிக்கும் NRC,CAA சட்டத்திற்கு எதிராக நாடெங்கிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் அனைத்து சமூதாய கூட்டமைப்பு சார்பில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைமை அஞ்சல் நிலையம்...
Ahamed asraf

முத்துப்பேட்டையில் திமுக மாவட்ட கவுன்சிலர் வெற்றி அறிவிக்காததால் உள்ளிருப்பு போராட்டம்!!

முத்துப்பேட்டையில் திமுக சார்பில் மாவட்ட கவுன்சிலருக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற அமுதா மனோகரன் வெற்றியை அறிவிக்க கோரி மாவட்ட தேர்தல் அலுவலரை முற்றுகையிட்டு வேட்பாளர் திமுக கூட்டணி கட்சியினர் அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்...
நெறியாளன்

அதிரை கல்லூரியில் CAA,NRC,NPR சட்டங்களுக்கு எதிரான தொடர் போராட்டம்!

தமிழர்கள் இஸ்லாமியர்களை அச்சுருத்தும் சட்டமான CAA,NRC,NPR ஆகிய சட்டங்களை எதிர்த்து இந்தியாவெங்கும் போராட்டங்கள் வெடித்துள்ளது. மாணவர் அமைப்பின் சார்பில் போராட்டங்கள் வலுத்து வருவதால் இந்திய பாதுகாப்பு துறை ஆட்டம் கண்டுள்ளது. இந்நிலையில் இன்று அதிராம்பட்டினம் காதிர்முகைதீன்...

நீதிமன்றம் தேவையில்லை, சட்ட நூல் தேவையில்லை!!

    அயோத்தி பாபர் மஸ்ஜித் நிலம் தொடர்பான வழக்கில்உச்ச நீதி மன்ற தீர்ப்புநீ தியாக அமைய வில்லை.. அந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்திதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னை சேப்பாக்கத்தில்...
செய்தியாளர்

மத்திய அரசைக் கண்டித்து தமுமுக சார்பில் சென்னை சாஸ்திரி பவன் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்..!...

காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்து அரசியல் சாசன சட்டப்பிரிவுகளான 370 மற்றும் 35ஏ ஆகிய சட்டப் பிரிவுகளை ரத்து செய்து, அம்மாநிலத்தை இரண்டாக உடைத்து நாசப்படுத்திய மத்திய பாஜக அரசின் நடவடிக்கையைக் கண்டித்தும்,...