திருச்சியில் நாளை(22/10/2017) இரவு 7:00 அளவில் இஸ்லாமிய மார்க்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்த நிகழ்ச்சியில் மௌலவி அப்துல் பாசித் புஹாரி அவர்கள் கலந்துகொள்கிறார்.
இதில் இவர் "சோதனை காலத்தில் முஸ்லீம் சமூகம்" என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
இந்நிகழ்ச்சி...
வாழ்வின் அதிக நேரத்தை உங்கள்
பிள்ளைகளோடு செலவிடுங்கள்
எல்லாவற்றிலும் பெற்றோர்களாகிய
நீங்களே முன்னுதாரணமாக திகழுங்கள் .
நீங்கள் தான் பிள்ளைகளின் ஆசிரியர்கள்
என்பதையும் வீடும் தெருவும் ஊரும் நாடும்
உலகமும் தான் பள்ளிக்கூடம் என்பதையும்
பிள்ளைகளிடம் உணர்த்துங்கள்
உலக வரைபடத்தை வகுப்பெடுத்து
பிஞ்சு உள்ளங்களில் சர்வதேசியத்தை
விதையுங்கள்
பள்ளிக்கூடங்களுக்கு...
''குறை சொல்லிப் புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான். (அத்தகையவன் செல்வமே சாசுவதமென எண்ணிப்) பொருளைச் சேகரித்து எண்ணிக் கொண்டே இருக்கின்றான். நிச்சயமாகத் தன் பொருள் தன்னை (உலகில் நித்தியனாக) என்றும் நிலைத்திருக்கச்...
குற்றம் ஒரு பக்கம் இருக்க, குறைகள் மட்டும் முஸ்லிம் சமூகத்தை நோக்கி வீசப்படும் நிலைதான் உலக அளவில் உள்ளது. இந்த உலகம் அழிவுப் பாதையில் சென்று கொண்டிருந்த வேளையில் அதன் ஓட்டத்தைப் பிடித்து...
அல்லாஹ் மனிதர்களை பல பாவங்களுக்கு மத்தியில் படைத்துள்ளான். மனிதன் பாவம் செய்து விட்டால் அதற்கான பரிகாரமான தவ்பாவையும் ஏற்பாடு செய்து, மனிதன் தான் செய்த பாவத்தை எண்ணி, மனம் வருந்தி படைத்தவனிடம் மன்றாட...