Tuesday, May 14, 2024

சமூகம்

தர்ம சீலர்கள் யார்!!!

தர்மம் என்று சொன்னவுடன் உடனடியாக மக்கள் நினைவில் வருவது பணக்காரர்களை தான் காரணம் ஏழைகளை கை நீட்டுவோராகவும் பணக்காரர்களை வாரி வழங்கும் கடமை உள்ளோர்களாகவும் பார்க்கும் மனப்போக்கே இதற்க்கு அடிப்படை காரணம் ஆகும் அதனால் தான்...

குறைகளையே குறையாக சொல்லி திரிவது தாஃவா அல்ல!!!

வெள்ளை தாளில் கரும்புள்ளி தென்பட்டால் அதன் வெள்ளை பகுதியை பார்க்காது சிறிதாக இடம் பெற்றுள்ள கரும்புள்ளியை உற்று நோக்குவதும் அதை கடுமையாக விமர்சனம் செய்வது மட்டுமே தீயோர்களின் குணமாக உள்ளது இது போல் தான்...

நீங்க நல்ல புருஷனா!!!

ஊருக்கு வலிமை வாய்ந்த அரசனாக இருந்தாலும் அவன் தனது வீட்டுக்கு (அதாவது மனைவியருக்கு) சிறந்த புருஷனாக வாழ கற்று கொள்ளவில்லை என்றால் அவனை சிறந்த ஆண் மகன் என்று சொல்ல இயலாது மேலோட்டமான நடவடிக்கைகளின் மூலம் ஒரு...

அதிரையில் நாளை ஜும்மா சிறப்பு பயான் அழைப்பு!

அதிராம்பட்டினத்தில்  நாளை 3/11/17 வெள்ளிக் கிழமை அன்று AL ஜீம்மா பள்ளியில் ஜீம்மா உரை சகோ. ஹூசைன் மன்பயீ அவர்கள் ஜீம்மா உரையாட்டுகிறார் அதனை தொடர்ந்து சரியாக 5 மணி அளவில் பிலால்...

பொழியும் மழைநீர் இயற்கை பேரழிவா?அல்லது அரசியல்வாதிகளின் பகுத்தறிவு பேரழிவா?!!!!

மனிதனின் தேவைகளுக்கு மனிதனே உருவாக்கி கொள்ளும் பொருள்களும் உலகில்  உண்டு அதே நேரம் அனைத்து ஜீவராசிகளின்  அடிப்படை தேவைகள் அனைத்தையும்  இறைவனே நேரடியாக வழங்குகிறான் அதில் ஒரு பாக்கியமே மழை. நீர் இன்றி உலகமையாது என்ற...

Popular

Subscribe

spot_img