Thursday, May 2, 2024

வெளிநாட்டு செய்திகள்

ஆகஸ்ட் 11 முதல் அபுதாபியில் தரையிறங்கும் UAE குடியிருப்பாளர்களுக்கு ஐசிஏ பயண அனுமதி இல்லை!!

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் ஐக்கிய அரபு அமீரக மக்கள் அபுதாபியில் தரையிறங்கினால் கட்டாய ஐசிஏ(ICA) பயண அனுமதி பெற தேவையில்லை என்று அபுதாபி சர்வதேச விமான நிலையம் விமான நிறுவனங்களுக்கு தெரிவித்துள்ளது. திருத்தப்பட்ட...

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் சக்தி வாய்ந்த குண்டு வெடிப்பா?

லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில் சக்தி வாய்ந்த வெடிப்பு ஏற்பட்டுள்ளது இந்த வெடிப்பில் 100க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. 10க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. லெபனானின் தலைநகர் பெய்ரூட்டின் துறைமுகப்...

கத்தார் பைத்துல்மால் கிளை சார்பாக 12 ஆவது கூட்டம் zoom நேர்காணல் நடைபெற்றது!

அக்வா&பைத்துல்மாலின் 12 ஆவது கூட்டம் zoom 10/7/2020 அன்று மாலை 5.00 மணி அளவில் நேர்காணல் வாயிலாக உறுப்பினர் ஜனாப் முஹம்மது நூஹு கிராஅத்துடன் துவங்கினார். கத்தார் கிளை துணை தலைவர் மவ்லவி...

மலேசியாவில் பல்வேறு விருதுகளை வாங்கி குவிக்கும் தஞ்சையை பூர்வீகம் கொண்ட இளைஞர்…!

தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் ஷாபி இமாம் தெருவை பூர்விகமாக கொண்ட அப்துல் அஜீஸ் அவர்களின் மூத்த மகன் அப்துல் நௌஃபல் தமிழ் இலக்கிய உலகில் குறிப்பிடத்தக்க பணி செய்து வருகிறார். தமிழ் மீது தீராத பற்றுதல்,காதலும்...

அபுதாபியில் சிக்கிய தொழிலாளர்கள் தமிழகம் திரும்ப உதவிய SDPI கட்சி !

அபுதாபியை சேர்ந்த மூன்று நிறுவனம் தமிழகத்தை சேர்ந்த தங்களது ஊழியர்கள் 175 பேருக்கு ஸ்பெஸ்ஜெட் விமான நிறுவனத்தின் மூலம் தனி விமானத்தை பதிவு செய்து தமிழக அரசின் அனுமதி கிடைக்காமல் 3மாதத்திற்கு மேலாக...

Popular

Subscribe

spot_img