செய்திகள்

அதிராம்பட்டினத்தில் கேஸ் விநியோகத்தில் தாமதம் – செயற்கை தட்டுப்பாடு உருவாக்கப்படுகிறதா?
அதிராம்பட்டினம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் சமீப நாட்களாக சமையல் எரிவாயு (LPG) விநியோகத்தில் கடுமையான தாமதம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். புக்கிங் செய்த பலருக்கும் நாட்கள் கடந்தும் கேஸ் சிலிண்டர் வழங்கப்படாமல்...

அதிராம்பட்டினம் நகராட்சி கட்டிடத்திற்கு அனுமதி இல்லை? ₹5 கோடி செலவில் கட்டிடம் – RTI மூலம் வெளிச்சம்!
அதிராம்பட்டினத்தில் மக்களின் வரிப்பணத்தில் சுமார் ₹5 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நகராட்சி அலுவலகக் கட்டிடத்திற்கு தேவையான திட்ட அனுமதி பெறப்படவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டம் (RTI) கீழ் கேட்கப்பட்ட...

மரண அறிவிப்பு-முட்டைக்கடை ஜெஹபர் அலி.
மேலத்தெருவை சேர்ந்த முட்டைக்கடை கபீர் அவர்களின் மகனும்,மர்ஹும் தம்பி சுல்தான் அவர்களின் மருமகனும், கமாலுதீன்,சேகப்துல் காதர்,சாகுல் ஹமீது இவர்களின் சகோதரரும், அகமது அஜாரின் மாமனாரும்,முகம்மது அஸ்ரஃப்,முகம்மது அஃப்சர் ஆகியோரின் தகப்பனாருமான ஜெகபர் அலி...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் DRM ஆய்வு: தாம்பரம் – செங்கோட்டை ரயில் நிற்க பயணிகள் சங்கம் கோரிக்கை
திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் (DRM) அவர்கள் இன்று அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது ரயில் நிலையத்தின் பராமரிப்பு, பாதுகாப்பு மற்றும் பயணிகளுக்கான அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.
இந்த...
பேராவூரணி~பட்டுக்கோட்டை செல்லும் சாலையை சீரமைக்க நெடுஞ்சாலை துறை அலுவரிடன் கோரிக்கை..!!!
தஞ்சாவூர் மாவட்டம்:- பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் காட்டாற்று பாலத்தில் சாலையின் நடுவே ஏற்பட்டுள்ள பள்ளத்தால் வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர். பேராவூரணியிலிருந்து பட்டுக்கோட்டை செல்லும் சாலையில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செல்லும் வழியில்...
காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து CFI அதிரையில் கண்டன ஆர்ப்பாட்டம்!(video)
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட ஆப் இந்தியா மாணவர்களின் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதிரை பேருந்து நிலையத்தில் இன்று மாலை 5.30 மணியளவில்...
பட்டுக்கோட்டையிலிருந்து காரைகுடிக்கு ரயில் சேவை : நாளை(30.03.2018) ஒருநாள் மட்டும் !
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் இருந்து காரைக்குடிக்கு நாளை(30/03/2018) ஒருநாள் மட்டும் ரயில் சேவை நடைபெறவுள்ளது.
நாளை காலை சுமார் 10 மணிக்கு காரைக்குடி ரயில் நிலையத்தில் இருந்து ரயில் புறப்பட்டு பகல் 1 மணிக்கு...
பட்டுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் தமிழ்நாடு மெடிக்களில் கண்ணாடியை உடைப்பு!!இதனால் பெரும் பரபரப்பு!!
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வடச்சேரி பகுதியில் தமிழ்நாடு மெடிக்கல்ஸ் ஒன்று இயங்கி வருகிறது,அந்த மெடிக்கலில் திடீரென ஒரு இளைஞர் மெடிக்கலில் உள்ள கண்ணாடிகளை கற்களால் வீசி உடைத்தனர்.
பட்டுக்கோட்டை வடச்சேரி பகுதியில் சேக் பரித்...
தஞ்சையில் பல்வேறு கட்சிகளின் சார்பில் நடைபெற்ற ONGC எதிர்ப்பு முற்றுகை போராட்டம்..!
தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே ONGCயின் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 1மாதங்களுக்கும் மேலாக பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த பொதுமக்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து நேற்று(27/03/2018) காலை சுமார்...
உயிர் காக்கும் மருத்துவ உதவிக்காக காத்திருக்கும் சேதுபாவாசத்திரம் இளைஞர் S.அஜ்மல்கான் ~வாரி வழங்கிடுவீர்!!!
அதிரை எக்ஸ்பிரஸ் :- தஞ்சாவூர் மாவட்டம்,
தற்சமயம்
இந்தப் பிரச்சனையில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டு மதுரை வேலம்மாள் மருத்துவமனையில் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்..
தற்பொழுது டயாலிசிஸ் எனப்படும் இரத்தச் சுத்திகரிப்பு முறையில்...








