Home » பட்டுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் தமிழ்நாடு மெடிக்களில் கண்ணாடியை உடைப்பு!!இதனால் பெரும் பரபரப்பு!!

பட்டுக்கோட்டையில் இளைஞர் ஒருவர் தமிழ்நாடு மெடிக்களில் கண்ணாடியை உடைப்பு!!இதனால் பெரும் பரபரப்பு!!

0 comment

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டையில் வடச்சேரி பகுதியில் தமிழ்நாடு மெடிக்கல்ஸ் ஒன்று இயங்கி வருகிறது,அந்த மெடிக்கலில் திடீரென ஒரு இளைஞர் மெடிக்கலில் உள்ள கண்ணாடிகளை கற்களால் வீசி உடைத்தனர்.

பட்டுக்கோட்டை வடச்சேரி பகுதியில் சேக் பரித் என்பவர் நீண்ட ஆண்டுகளாக அப்பகுதியில் தமிழ்நாடு என்னும் பெயரில் மெடிக்கல் நடத்தி வருகிறார்.இந்நிலையில் இவர் இன்றும் வழக்கம்போல் மெடிக்கல் நடத்தி வந்தார். இன்று மாலை 4.30 மணியளவில் சுண்ணாபுகரத்தெருவை சேர்ந்த இளைஞர் ஒருவர் திடீரென மெடிக்கல் வந்து கடையில் உள்ள கண்ணாடி மேசையை கற்களால் உடைத்தனர். இதை கண்ட கடை உரிமையாளர் சேக் பரித் என்பவர் பட்டுக்கோட்டை காவல் துறையிடம் புகார் பதிவு செய்தனர். இதையடுத்து அப்பகுதியில் கூட்டம் அதிகம் சேர்ந்தனர் இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

You may also like

Leave a Comment

About Us

 உங்களுடைய தகவல்களை எங்களுக்கு உடன் அனுப்பி வைக்க தொடர்பு கொள்ளுங்கள்..

Feature Posts

Newsletter