செய்திகள்
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அதிரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – பல ஆயிரம்...
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியுள்ள மத்திய அரசை கண்டித்தும், அதற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக அரசை கண்டித்தும் அதிராம்பட்டினத்தில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் இன்று வியாழக்கிழமை காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...
அதிரையில் கோவை செய்யது உரை !
மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்த சட்டத்தை எதிர்த்து நாளை அதிராம்பட்டினத்தில் கடையடைப்பும் கண்டன ஆர்ப்பாட்டாமும் நடைபெற உள்ளது, அனைத்து சமூதாய கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு...
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 73 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13/12/2019 ...
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு : அதிரை கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்!!
நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்களும் அரசியல் கட்சியினரும் பல்வேறு ஆர்பாட்டங்களை முன் நின்று நடத்தி வருகின்றனர்.
இன்று அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களும்...
குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து அதிரையில் மாபெரும் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...
அதிரையில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை...
மூன்று நம்பர் லாட்டரி கும்பலை பிடிக்க தீவிரம் காட்டுமா அதிரை காவல்துறை?
விழுப்புரம் அருகே 3நம்பர் லாட்டரியினால் பாதிக்கப்பட்ட பொற்கொல்லர் ஒருவர் குடும்பத்துடன் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே சோகத்தில். ஆழ்த்தியுள்ளன.
மூன்று சிறுமிகள் உள்ளிட்ட ஐவர் கொலைக்கு காரணம்...







