செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
அதிரை MKN மதரஸா வஃக்ப் அறக்கட்டளையின் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு !(படங்கள்)
அதிராம்பட்டினம் MKN மதரஸா வஃக்ப் அறக்கட்டளையின் புதிய நிர்வாகிகளாக ஜனாப் F. அப்சர், ஜனாப் B. சஹாபுதீன், ஜனாப் M. அப்துல் ஹாதி, ஜனாப் Q.M. அன்சாரி, ஜனாப். S. முஹம்மது மீராசாஹிப்,...
அதிரை அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து – ஒருவர் படுகாயம் !
அதிராம்பட்டினம் - மதுக்கூர் சாலையில் பழஞ்சூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
அதிராம்பட்டினத்திலிருந்து மதுக்கூர் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டு இருந்த ஆட்டோ, பழஞ்சூர் அருகே சாலையில் ஓரங்களில் கொட்டிகிடந்த வைக்கோல் மீது மோதி...
அதிரையில் பட்டப்பகலில் வீட்டை உடைத்து கொள்ளை !
அதிராம்பட்டினத்தைச் சேர்ந்தவர் செய்யது நவாஸ். இவர் அதிரை முத்தம்மாள் தெருவில் உள்ள தனது வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் இன்று காலை 10 மணியளவில் குடும்பத்துடன் தனது வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்ற...
மௌலானா அப்துல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டர் அதிரை பொதுமக்களுக்கு அழைப்பு !!
அரசு பணியிடங்களில் அதிரை இளைஞர்களை மற்றும் மாணவர்களை கனவை நினைவாக்க. களம் காண காத்திருக்கும் மௌலானா அப்துல் கலாம் ஆசாத் கோச்சிங் சென்டர் அறிமுகம் மற்றும் துவக்க விழா இன்று மாலை 4.30மணி...
அதிரையில் சிறப்பாக நடைபெற்று வரும் ஆதார் சிறப்பு முகாம்..!
தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினம் அஞ்சல் அலுவலத்தில் பிப் 22ல் இருந்து மார்ச் 6 வரை இந்திய அஞ்சல் துறை மற்றும் அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் இணைந்து மாபெரும் ஆதார் சிறப்பு சேவை முகாம்...
இந்தாண்டும் மாணவர்களுக்கு சந்தோச சேதி..!!
தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. அதில் கேள்வி நேரம் முடிவடைந்த பிறகு 110 விதியின் கீழ் முதலமைச்சர் பழனிசாமி அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், 2020-2021-ஆம் கல்வியாண்டில் 9,10,11 ஆம் வகுப்பு மாணவர்கள்...








