Sunday, March 29, 2026

செய்திகள்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
செய்திகள்

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து  பள்ளிகள் திறக்கப்படும்!!

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும்.  பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...

திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!

1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...

பட்டுக்கோட்டை தொகுதியில் வெல்லப் போவது யார்!!

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன? திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்

தென் இந்தியாவில் முதன்முறையாக தஞ்சை விமானப்படை தளத்தில் சுகோய் போர் விமானப் பிரிவு தொடங்கப்பட்டுள்ளது.

இந்தியப் பெருங்கடல் மற்றும் வங்காள விரிகுடா பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், தஞ்சை விமானப்படை தளத்திற்கு சுகோய் போர் விமானத்தை அர்ப்பணிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்ற இந்திய தலைமை தளபதி...

மனோராவின் அழகை காக்க சமூக ஆர்வலர்கள் முயற்சி!

மல்லிபட்டினம் அருகே உள்ள சரபேந்திரன்ராஜன்பட்டினத்தில் புராதன சின்னமான மனோரா உள்ளது. சுற்று தளமாக விளங்கிய இம்மனோரா தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ளன. கடந்த பத்தாண்டுகளுக்கு முன்னர் குளோபல் வில்லேஜ் என பெயரிடப்பட்டு புனரமைப்பு செய்து பாதுகாத்து...
admin

இஸ்லாமியர்கள், ஈழ அகதிகளின் வங்கி கணக்குகளை நோட்டமிடும் மத்திய கழுகுகள்!

சமீபத்தில் சட்டமியற்றிய NRC,CAA,NPR ஆகியவகைளை எதிர்த்து நாடெங்கிலும் போராட்டங்கள் வெடித்துள்ளது. கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் சட்டமன்றத்தில் இச்சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளன. தமிழகத்தில் இந்த சட்டத்தின் பாதகங்களை அறிந்து ஆட்சியாளர்கள் எந்த முடிவையும் எடுக்காமல்...
செய்தியாளன்

உ.பி. யோகியின் வலது கையாக திகழ்ந்த சுனில் சிங் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தார் !

உத்தரபிரதேசத்தில் மிகவும் பிரபலமான அமைப்பாக இந்து யுவ வாகினி அமைப்பு இருந்து வருகிறது. பஜ்ரங்தள் போன்று பழமைவாத சங் பரிவார ஆதரவு அமைப்பான இதன் தலைவராக சுனில் சிங் இருந்து வந்தார். முதல்வர் யோகியின்...
admin

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம்…!

போலியோ பாதிப்பில் இருந்து குழந்தைகளைக் காக்கும் வகையில் நாடு முழுவதும் உள்ள 5 வயதுக்குட்ட குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து முகாம் இன்று (ஜன.19) காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று...
admin

மல்லிப்பட்டிணத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஊராட்சி மன்ற தலைவர் தொடங்கி வைத்தார்…!

தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மல்லிப்பட்டிணத்தில் போலியோ சொட்டு மருந்து முகாமை ஊராட்சி மன்றத்தலைவர் J.ஜலீலா ஜின்னா துவக்கி வைத்தார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் போலியோ சொட்டு மருந்து முகாம்களை அரசு ஏற்பாடு செய்திருக்கிறது.இந்நிலையில்...