செய்திகள்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...
அதிரை : வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்திய இமாம் ஷாஃபி பள்ளி மாணவர்கள் !(படங்கள்)
ஜனவரி 23, குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து பல மாநிலங்களில் எதிர்ப்பு வலுப்பெற்றிருக்கும் நிலையில்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், இமாம் ஷாஃபி மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் இன்று காலை குடியுரிமை சட்டத்தை...
CAA, NRC, NPR க்கு எதிராக கையெழுத்து இயக்கம் நடத்திய அதிரை காதிர் முகைதீன்...
மத்திய அரசின் CAA, NRC, NPR சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்க்கட்சிகள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் CAA, NRC, NPR ஆகியவற்றிற்கு எதிராக ...
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி கிராம சபா கூட்ட அழைப்பிதழ்…!
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் வருகிற ஜனவரி 26 ஞாயிற்றுக் கிழமை குடியரசு தினத்தன்று மல்லிப்பட்டிணம் அருகே மனோராவில் கிராம சபா கூட்டம் நடைபெறும் என ஊராட்சி மன்றத்தலைவர் அறிவிப்பு.இதில் கிராமத்தில் உள்ள அனைத்து...
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் கிராம சபா கூட்டம் குறித்து அறிவிப்பு வெளியாகுமா..?
ஆண்டுக்கு நான்கு முறை(ஜன 26,மே 1,ஆக 15,அக் 2) கிராம சபா கூட்டங்கள் கூட்டி ஆக வேண்டும், அதனடிப்படையில் வருகிற ஜனவரி 26 குடியரசு தினத்தன்று நடத்தப்பட வேண்டும். கிராம சபா...
அவதூறு பரப்பும் வேலூர் இபுராஹிம் மீது நடவடிக்கை வேண்டும் – பட்டுக்கோட்டை ஏஎஸ்பி-யிடம் SDPI...
எஸ்.டி.பி.ஐ. கட்சி குறித்து அவதூறு செய்திகளை பரப்பி வரும் வேலூர் இப்ராஹிம் மீது சட்ட நடவடிக்கை கோரி பட்டுக்கோட்டை துணை காவல் கண்காணிப்பாளரிடம் தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சியினர் இன்று நேரில்...
அதிரை : வகுப்பை புறக்கணித்து போராட்டம் நடத்திய மாணவர்கள், பள்ளிக்கு விடுமுறை அளித்த நிர்வாகம்...
ஜனவரி 21,
குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை எதிர்த்து பல மாநிலங்களில் எதிர்ப்பு வலுப்பெற்றிருக்கும் நிலையில்.
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், காதிர் முஹைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் குடியுரிமை சட்டத்தை எதிர்த்து வகுப்பினை புறக்கணித்து போராட்டம்...









