செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
அதிரை : பேரூராட்சிகள் துறையில் தமிழுக்கு தட்டுப்பாடு !
அதிராம்பட்டினம் பகுதிகளில் புதிதாக சாலை அமைக்க ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு அதற்கான அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு உள்ளது.
அதன்படி அதிராம்பட்டினம். தட்டாரத்தெருவில் புதிதாக தார் சாலையமைக்க பேரூராட்சிகள் துறை சார்பில் அறிவிப்பு பலகை ஒன்று...
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக முத்துப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிர்க்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர்களும், அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்களும் இந்த சட்டத் திருத்த...
குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிற்கு எதிராக முத்துப்பேட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்!!
நாடு முழுவதும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவிர்க்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்பினர்களும், அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் டெல்லி ஜாமியா மில்லியா பல்கலைக்கழக மாணவர்களும் இந்த சட்டத் திருத்த...
அதிரை கடற்கரைத்தெரு முஹல்லா நிர்வாகம் நடத்திய சிறப்பு பொதுக்கூட்டம் !
அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜுமுஆ பள்ளி முஹல்லா நிர்வாக கமிட்டி சார்பில் முக்கிய பொதுக்கூட்டம் இன்று மாலை 4.30 மணியளவில் கடற்கரைத்தெரு பெண்கள் மதரசாவில் நடைபெற்றது.
இந்த பொதுக்கூட்டத்தில் முஹல்லா நிர்வாகத்தால் இதுவரை நிறைவேற்றப்பட்ட...
காரைக்குடி-திருவாரூர் வழித்தடத்தில் சென்னைக்கு விரைவு ரயில் இயக்க வேண்டும் – தேசிய ரயில் பயணிகள்...
திருவாரூர்- பட்டுக்கோட்டை- காரைக்குடி அகல இரயில் பாதை உபயோகிப்போர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தலைவர் என்.ஜெயராமன், செயலாளர் வ.விவேகானந்தம், திருவாரூர் மாவட்ட இரயில் உபயோகிப்போர் சங்க செயலாளர் பேராசிரியர் முனைவர்.ப....
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து அதிரையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் – பல ஆயிரம்...
குடியுரிமை திருத்த சட்டத்தை அமல்படுத்தியுள்ள மத்திய அரசை கண்டித்தும், அதற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக அரசை கண்டித்தும் அதிராம்பட்டினத்தில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் இன்று வியாழக்கிழமை காலை மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்...





