Sunday, March 29, 2026

செய்திகள்

செய்திகள்

பட்டுக்கோட்டை தொகுதியில் வெல்லப் போவது யார்!!

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!

​நன்னிலம்: 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன? திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!

காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
புரட்சியாளன்

அதிரையில் கோவை செய்யது உரை !

மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்த சட்டத்தை எதிர்த்து நாளை அதிராம்பட்டினத்தில் கடையடைப்பும் கண்டன ஆர்ப்பாட்டாமும் நடைபெற உள்ளது, அனைத்து சமூதாய கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு...
செய்தியாளன்

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்

அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 73 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13/12/2019 ...
admin

குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு : அதிரை கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்!!

நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்களும் அரசியல் கட்சியினரும் பல்வேறு ஆர்பாட்டங்களை முன் நின்று நடத்தி வருகின்றனர். இன்று அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களும்...
புரட்சியாளன்

குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து அதிரையில் மாபெரும் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...

அதிரையில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை...
admin

மூன்று நம்பர் லாட்டரி கும்பலை பிடிக்க தீவிரம் காட்டுமா அதிரை காவல்துறை?

விழுப்புரம் அருகே 3நம்பர் லாட்டரியினால் பாதிக்கப்பட்ட பொற்கொல்லர் ஒருவர் குடும்பத்துடன் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே சோகத்தில். ஆழ்த்தியுள்ளன. மூன்று சிறுமிகள் உள்ளிட்ட ஐவர் கொலைக்கு காரணம்...
புரட்சியாளன்

மதுக்கூரில் CBD நடத்தும் சமூக விழிப்புணர்வு மற்றும் விருது வழங்கும் விழா – பங்கேற்க...

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் நகரில் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD) சார்பாக வருகின்ற 15/12/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியும் மற்றும் இரத்த கொடையாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும்...