செய்திகள்

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக அரசின் 'கலைஞர் விளையாட்டு உபகரணங்கள்...
அதிரை கல்லூரியில் சீலிட்டு வைக்கப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள்!!
அதிரை நகராட்சியின் 27 வார்டு உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று அமைதியான முறையில் நடந்து முடிந்தது. சில இடங்களில் வேட்பாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே வாக்குவாதம் நிகழ்ந்தது. மேலும் வேட்பாளர்களின் முகவர்களும் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால்...
அதிரையில் வாக்குபதிவின் இடையே சிறு மழை !!
காலை முதல் வாக்கு பதிவு நடந்து வரும் நிலையில் வெப்பத்தின் தாக்கம் சற்று அதிகமாகவே இருந்தன.
இந்த நிலையில் திடீரென மாறிய வானிலையால் தூறல் மழை பெய்தது.
வெப்பத்தின் நடுவே, நடந்து வந்த தேர்தல் பணி...
அதிரையில் செயலிழந்த வாக்கு இயந்திரம்! மாற்று இயந்திரம் வருவதில் தாமதம் !
அதிராம்பட்டினம் கடற்கரை தெரு வார்டு எண் 23 வாக்கு சாவடியில் 296வாக்குகள் மட்டுமே பதிவாகி இருந்த நிலையில் வாக்கு இயந்திரம் பழுதாகி விட்டது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் வாக்கு செலுத்த வந்த பொதுமக்கள்...
அதிரையில் 11 மணி நிலவரப்படி 28℅வாக்கு பதிவு!
அதிராம்பட்டினம் நகர்புற உள்ளாட்சி தேர்தல் காலை 7மணி முதல் தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
உள்ளாட்சி தேரத்ல் நீண்ட இடைவெளிக்கு பின்னர் நடைபெறுவதால் மக்கள் ஆர்வமுடன் வாக்குகளை செலுத்தி வருகிறார்கள.
காலை 11மணி நிலவரப்படி 28சதவீத...
வாக்கு செலுத்தி வந்த மூதாட்டியை கடித்து குதறிய நாய்..!!!
அதிராம்பட்டினத்தை சேர்ந்தவர் சகுந்தலா வயது 70 இவர் வாக்கு செலுத்திவிட்டு வீடு திரும்பி உள்ளார் .
இந்த நிலையில் அவரை விரட்டி சென்ற சுமார் 4,5 நாய்கள் திடீரென சகுந்தலாவை விரட்டியுள்ளது. மூதாட்டியான சகுந்தலா...
அதிரை தேர்தல்களம் : வாக்காளர்களர்கள் அதிகாரிகளுக்கு தண்ணீர் வழங்கிய சமூக ஆர்வலர் !!
அனல் பறக்கும் தேர்தல் சூட்டில் தாகித்து இருக்கும் அதிகாரிகள், வாக்காளர்களுக்கு லிக்கா பைசல் என்ற சமூக ஆர்வலர் தண்ணீர் பாட்டில் வினியோகம் செய்து வருகிறார்.
கட்சி சார்பற்ற நபராக விபரம் அறியாத வாக்காளர்களுக்கு...








