செய்திகள்

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2016 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...

எகிறியது டீ விலை: அதிரைவாசிகளுக்கு ஒரு ஷாக் நியூஸ்!
காலையில் எழுந்தவுடன் ஒரு சூடான 'டீ' குடித்தால் தான் பலருக்கு அன்றைய பொழுதே விடியும். அந்த ஒரு கிளாஸ் டீயைச் சுற்றித்தான் உலக அரசியலே சுழல்கிறது. ஆனால், இப்போது அந்த டீயே அரசியலாகிவிட்டது....

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் கடிதம்.
தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு.
தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லீம் லீக் (IUML) நிர்வாகிகளுக்கு மாவட்ட...
பசுமை அதிரை இலக்கை முன்னெடுத்த அதிரை ரோட்டரி சங்கம்….!
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக "பசுமை அதிரை" என்ற இலக்கோடு 12/11/2018 அன்று நகரின் முக்கிய சாலை ஓரங்களில் மரக்கன்று நட்டு கூண்டுகள் வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக அதிரை தரகர் தெரு ஜும்மா பள்ளி வளாக...
அதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் நாளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் !
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டும், மாவட்ட சிறப்பு சேவை தினமான நவம்பர் 14ம் தேதியை முன்னிட்டும் அதிரை முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்...
அதிராம்பட்டினம் பிலால் நகர் ஜமாஅத் சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம்…!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் பிலால் நகர் ஜமாஅத் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் டெங்கு,பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது, அதனை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசும், தன்னார்வ அமைப்புகளும்,பொதுமக்களும் சேர்ந்து...
அதிரை பிலால் நகரின் துயரம் குறித்து பட்டுக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்த ஜமாத்...
அதிரை பிலால் நகர் ஜமாத் சார்பில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை தெரு சம்மந்தமான கோரிக்கை மனுவை அதிகாரிகளை சந்தித்து அளித்தனர்.
இதில் பிலால் நகரில் குப்பை அல்லாமல் இருப்பது, டெங்கு...
மல்லிப்பட்டினத்தில் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் !
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பல இடங்களில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன. தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் இச்சூழலில், மல்லிப்பட்டினத்தில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவது அப்பகுதி மக்கள்...
பட்டுக்கோட்டை புதிய டிஎஸ்பியை சந்தித்து வாழ்த்து தெரிவித்த அதிரை திமுக நிர்வாகிகள் !
பட்டுக்கோட்டை டிஎஸ்பி-யாக எஸ். கணேசமூர்த்தி கடந்த சில நாட்களுக்கு முன்பு பதவி ஏற்றுக்கொண்டார். இந்நிலையில் இன்று பட்டுக்கோட்டையில் டிஎஸ்பி கணேசமூர்த்தியை சந்தித்த அதிரை திமுக நிர்வாகிகள், அவருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதில் அதிரை...








