செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரை: தரமற்ற தார்சாலை அமைக்கும் பேரூராட்சி நிர்வாகம்! பொறுப்பற்ற தெருவாசிகள்!!
அதிராம்பட்டினத்தின் பெரும்பாலான பகுதிகளில் தார்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
ஒப்பந்தாரர்கள் மூலம் செயல் படுத்தப்படும் இத்திட்டத்திற்கு போதுமான நிதிகள் ஒதுகீடு செய்யப்பட்டு உள்ளன.
அதன்படி ஆஸ்பத்திரி தெரு ரஹ்மானியா பள்ளி வாசல் முதல் ஆஸ்பத்திரி...
அதிரையில் NRC உள்ளிட்ட நாசகார சட்டத்தை எதிர்த்து கண்டன பொதுகூட்டம் !
NRC,CAA,NPR உள்ளிட்ட சட்டங்களை அமல் படுத்த துடிக்கும் மத்திய அரசை கண்டித்து நாம் மனிதர் கட்சி தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகிறது.
அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில் வருகின்ற 10...
அதிரையில் சில பள்ளிவாசல் ஜும்ஆ தொழுகை நேரம் மாற்றம்!!
பெரிய ஜும்ஆபள்ளிதொழுகை 1மணிக்கு
Ajஜும்ஆபள்ளிதொழுகை1மணிக்கு
தரகர் தெரு முகைதீன் ஜும்ஆ பள்ளி 1. 15மணிக்கு
கடற்கரைத்தெருஜும்ஆ பள்ளி 1.10மணிக்கு
முகைதீன் ஜும் ஆ தொழுகை 1:00 மணிக்கு நடைபெறும்
மல்லிப்பட்டிணம் ஊராட்சி மன்றத் தலைவராக ஜலீலா ஜின்னா தேர்வு…!
சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சி மன்றத் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவராக M.ஜலீலா முகமது அலி ஜின்னா வெற்றி.
டிசம்பர் 30ம் தேதி நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. இன்று (ஜன 2) வாக்கும் எண்ணும்...
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரியும் ...
பட்டுக்கோட்டை அனைத்து சமூககூட்டமைப்பு சார்பில் மத்திய மாநில அரசுகளை கண்டித்து குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை திரும்ப பெற கோரி அதிராம்பட்டினம், மல்லிப்பட்டினம், புதுப்பட்டினம், , மதுக்கூர், முத்துப்பேட்டை மற்றும்...
அதிரை புத்தாண்டு நிகழ்வில், NRC,CAAவுக்கு எதிராக கருப்பு கொடி ஏற்றி எதிர்ப்பு தெரிவிக்க முடிவு!
நாடெங்கிலும் NRC,CAA,NPR ஆகிய சட்டங்களுக்கு எதிராக போராட்டங்கள் நடைப்பெற்று வருகிறது.
தமிழகத்தில் வீட்டு வாசலில் இடப்படும் கோலங்களில் கூட எதிர்ப்பு வாசகங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
இந்நிலையில் 2020ஆம் ஆண்டு பிறக்கும் இத்தருணத்தில் பல்வேறு இடங்களில்...








