செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரையில் கோவை செய்யது உரை !
மத்திய அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள குடியுரிமை சட்ட திருத்த சட்டத்தை எதிர்த்து நாளை அதிராம்பட்டினத்தில் கடையடைப்பும் கண்டன ஆர்ப்பாட்டாமும் நடைபெற உள்ளது, அனைத்து சமூதாய கூட்டமைப்பு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கண்டன ஆர்பாட்டத்திற்கு...
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் மாதாந்திர கூட்டம்
அதிரை பைத்துல்மால் ரியாத் கிளையின் 73 வது மாதாந்திர கூட்டம் கடந்த 13/12/2019 ...
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு : அதிரை கல்லூரி மாணவர்கள் ஆர்பாட்டம்!!
நாடு முழுவதும் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து கல்லூரி மாணவர்களும் அரசியல் கட்சியினரும் பல்வேறு ஆர்பாட்டங்களை முன் நின்று நடத்தி வருகின்றனர்.
இன்று அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்களும்...
குடியுரிமை திருத்த மசோதாவை கண்டித்து அதிரையில் மாபெரும் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிப்பு...
அதிரையில் அனைத்து சமுதாய கூட்டமைப்பு சார்பில் மத்திய பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய மாநில அரசுகளை கண்டித்து போராட்டம் நடத்துவது குறித்த ஆலோசனை...
மூன்று நம்பர் லாட்டரி கும்பலை பிடிக்க தீவிரம் காட்டுமா அதிரை காவல்துறை?
விழுப்புரம் அருகே 3நம்பர் லாட்டரியினால் பாதிக்கப்பட்ட பொற்கொல்லர் ஒருவர் குடும்பத்துடன் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தமிழகம் மட்டுமின்றி இந்தியாவையே சோகத்தில். ஆழ்த்தியுள்ளன.
மூன்று சிறுமிகள் உள்ளிட்ட ஐவர் கொலைக்கு காரணம்...
மதுக்கூரில் CBD நடத்தும் சமூக விழிப்புணர்வு மற்றும் விருது வழங்கும் விழா – பங்கேற்க...
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் மதுக்கூர் நகரில் கிரசண்ட் பிளட் டோனர்ஸ் (CBD)
சார்பாக வருகின்ற 15/12/2019 ஞாயிற்றுக்கிழமை மாலை 4:30 மணிக்கு சமூக விழிப்புணர்வு நிகழ்ச்சியும் மற்றும் இரத்த கொடையாளர்களுக்கும், சமூக ஆர்வலர்களுக்கும்...







