செய்திகள்
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
திமுக சார்பில் 2026 அறிவிக்கப்பட்ட வேட்பாளர் பட்டியல்!!
1 கன்னியாகுமரி ரெ.மகேஷ் பி.ஏ., பி.எல்.,2 நாகர்கோவில் எஸ்.ஆஸ்டின் எம்.ஏ.,3 இராதாபுரம் மு.அப்பாவு4 பாளையங்கோட்டை மு.அப்துல் வஹாப் பி.காம்.,5 திருநெல்வேலி சு.சுப்பிரமணியன் பி.இ., எம்.பி.ஏ.,6 ஆலங்குளம் முனைவர் பால் மனோஜ் பாண்டியன் எம்.ஏ.,...

நன்னிலம் தொகுதி: SDPI-க்கு சாதகமா? சவாலா? – கள நிலவரம்!
நன்னிலம்:
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி SDPI கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு வெளியானதிலிருந்து தொகுதியில் அரசியல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.
நிர்வாகிகள் அதிருப்தி: பின்னணி என்ன?
திமுக கூட்டணியில் நன்னிலம் தொகுதி...
அதிரை பேரூராட்சி சார்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்..!
வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மழை நீர் செல்லும் வாய்க்கால்களை ஜே.சி.பி. இயந்திரியம் மூலம் அதிரை பேரூராட்சி சார்பாக சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
தற்பொழுது தொடர்ந்து மழை பெய்து வரும்...
அதிரை (TIYA)வின் புதிய நிர்வாகிகள் தேர்வில் பங்கேற்க அழைப்பு….!
அன்பிற்கினிய சகோதரர்களே!
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு)
அல்லாஹ்வையும் அவனது தூதரையும் நம்பிக்கை கொண்டோரையும் பொறுப்பாளராக்கிக் கொண்ட அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள் (அல்குர் ஆன் 5:56)
அல்லாஹ்வின் அருளால் நமது அதிரை TIYA வின் புதிய...
அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் இளைஞர் எழுச்சி நாள் கருத்தரங்கம்…!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி கருத்தரங்கம் நடைபெற்றது.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும்,விஞ்ஞானியுமான டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம்...
பட்டுக்கோட்டையில் நடைபெற்ற இரயில் பயணிகள் நல சங்கத்தின் உறுப்பினர்கள் கூட்டம்!!
பட்டுக்கோட்டை வட்ட இரயில் பயணிகள் நல சங்கத்தின் உறுப்பினர்கள் கூட்டம் (13-10-2019) ஞாயிற்றுக்கிழமை இரவு பட்டுக்கோட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தலைவர் என்.ஜெயராமன் தலைமை வகித்தார், பொதுமக்கள் தொடர்பு ஒருங்கிணைப்பாளர் எம் .கலியபெருமாள் முன்னிலை...
சர்வதேச பேரிடர் மீட்பு தினைத்தையொட்டி, தஞ்சை மாவட்ட ஆட்சியர் முன்னிலையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது..!!
சர்வதேச பேரிடர் மீட்பு தினம் அக்டோபர் 13 அன்று அனுசரிக்கபடுகிறது. அதனையொட்டி தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம், ஆலடிக்குளத்தில் இன்று (13/10/2019) பட்டுக்கோட்டை தீயனைப்பு...
அதிரை ரோட்டரி சார்பில் ஆளில்லா கடை திறப்பு…!
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கத்தின் சார்பாக 13/10/2019 அன்று மாவட்ட ஆளுநர் வருகை நடைபெற்றது.
இதில் ரோட்டரி மாவட்ட(2981) ஆளுனர் மேஜர் டோனர். Rtn.N.மணிமாறன் அவர்களும்,மாவட்ட துனை ஆளுனர்மேஜர் டோனர்.Rtn.N.செந்தில் குமார் அவர்களும் கலந்து கொண்டனர்.மேலும்...









