செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
அதிரையில் டெங்கு தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம் !
பருவமழை தொடங்கியுள்ளதால் தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் பேரூராட்சி சார்பில் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
டெங்கு உள்ளிட்ட காய்ச்சல்கள் பரவாமல் தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடிநீர் தொட்டிகளில் சுத்தம் செய்து, மருந்து தெளிப்பது, அதிரை...
குழி தோண்டிய அதிரை பேரூராட்சி : வருத்தத்தில் வியாபாரிகள்!!
அதிரையில் கடந்த சில வாரங்களாகவே தென்மேற்குப் பருவ மழை நன்கு பெய்து வருகிறது. இதனால் அதிரையில் உள்ள சில தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கி நிற்பதால் தூர்நாற்றம் வீசுகிறது. இதனை கருத்தில் கொண்ட...
தொடர் மழையால் ஊட்டியான அதிரை : லூட்டியில் மக்கள்!!
கடந்த ஜூன் மாதம் தென்மேற்குப் பருவ மழை கேரளா மாநிலத்தில் பெய்யத் தொடக்கி படிப்படியாய் தமிழகத்திற்குள் வந்தடைந்தது. பொதுவாகவே ஜூன் முதல் வாரத்திலிருந்து செப்டம்பர் இறுதி வரைக்கும் தென்மேற்குப் பருவ மழை காலங்களாகும்.
இம்முறை...
அதிரை அருகே வாகன விபத்து, சம்பவ இடத்திலேயே ஒருவர் பலி…!
தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் வாகன விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரழப்பு மற்றொருவர் படுகாயம்.
ராஜீவ்காந்தி(வயது 30) தம்பிக்கோட்டையில் இருந்து அதிராம்பட்டினம் நோக்கி இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருக்கும் போது வள்ளிக்கொல்லைக்காடு அருகே ஜானகி(வயது...
சங்கிற்கு சங்கு ஊதிய அதிரை பேரூராட்சி : மீண்டும் நடைமுறைப்படுத்துமா?
அதிரை பேரூராட்சியில் ஒலிக்கப்படும் சங்கு ஓசை கடந்த பல வருடங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. முன்பொரு காலங்களில் இந்த சங்கு ஓசை கட்டிட வேலை, கூலி வேலை, விவசாயம் செய்பவர்களுக்கு பெரும் உதவியாக இருந்தது....
அதிரையில் 73வது ஆண்டு புகாரி ஷரீஃப் நிறைவு!!
அதிரையில் கடந்த ஆகஸ்டு மாதம் (02-08-2019) வெள்ளிக்கிழமை முதல் அஜ்ஜாவியத்துஷ் ஷாதுலிய்யா பள்ளிவாசலில் புகாரி ஷரீஃப் துவங்கியது. தொடர்ந்து 40 நாட்களாக நடைபெற்று வந்த இந்த புகாரி ஷரீஃப் மஜ்லிஸ் இன்று (14-09-2019) சனிக்கிழமையுடன்...








