Friday, February 6, 2026

செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார். அவர் தனது வாழ்நாள்...
உள்ளூர் செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)

மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார். அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்த...
spot_imgspot_imgspot_imgspot_img
செய்திகள்
புரட்சியாளன்

கிராணி மைதானம் செல்லும் வழியில் ராட்சத பள்ளம்… வாலிபர் விழுந்து பலத்த காயம் !!

அதிராம்பட்டினம் ஷிஃபா மருத்துவமனை எதிரே கிராணி மைதானம் உள்ளது. இதில் இளைஞர்கள் மாலை வேலையில் கிரிக்கெட் உள்ளிட்ட விளையாட்டுகள் விளையாடி வருகின்றனர். நோன்பு நேரம் என்பதால் கூடுதல் நேரம் எடுத்து விளையாடிவிட்டு வீடு...
மாற்ற வந்தவன்

தஞ்சை எஸ்.பி. அலுவலகத்தில் காதல் ஜோடி துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி கேட்டு மனு!!

தஞ்சையில் சாதி மறுப்பு திருமணம் செய்த காதல் தம்பதி, துப்பாக்கி உரிமம் கேட்டு மாவட்ட எஸ்.பி. அலுவலகத்தில் மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம், நாச்சியார்கோவிலை சேர்ந்தவர் பிரவீன்குமார். ஆட்டோ...
admin

தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுசெயலாளராக மல்லிப்பட்டிணம் AK.தாஜுதீன் தேர்வு….!

தமிழ்நாடு(புதுவை) மீனவர் பேரவை மாநில செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் சென்னையில் உள்ள சவோரா ஓட்டலில் இன்று(19.05.2019) நடைபெற்றது. இக்கூட்டத்தில் மல்லிப்பட்டிணம் AK.தாஜுதீனை மாநில செயலாளர் பதவியிலிருந்து தமிழ்நாடு மீனவர் பேரவை மாநில பொதுச்...
admin

மல்லிப்பட்டிணத்தில் அதிகரித்து வரும் நாய்கள் தொல்லை..!

தஞ்சாவூர் மாவட்டம், சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அதிகரித்து வரும் நாய்களின் தொல்லையால் பொதுமக்கள், மாணவர்கள் நடந்து செல்ல அச்சமடைந்துள்ளனர்.மதராஷா செல்லும் குழந்தைகளையும்,பெண்களையும் நாய்கள் அச்சுறுத்தி வருகின்றன.மல்லிப்பட்டிணம் கடைவீதிகள் மற்றும் தெருப்பகுதியில் நாய்கள் தொல்லை...
புரட்சியாளன்

அதிரை ஈசிஆர் சாலையில் விபத்து !!

அதிராம்பட்டினம் கீழத்தோட்டத்தைச் சேர்ந்தவர் சக்திவேல். இன்று சனிக்கிழமை இவர் வேலை நிமித்தமாக அதிரை-முத்துப்பேட்டை ஈசிஆர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தார். அப்போது திடீரென நிலை தடுமாறி கீழே விழுந்து காயமடைந்தார். உடனே இவர், அதிரை...
புரட்சியாளன்

அதிரை கரையூர் தெரு ஸ்ரீசந்தன மாரியம்மன் திருக்கோவிலில் பால்குட விழா !!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் கரையூர் தெருவில் ஸ்ரீசந்தன மாரியம்மன் திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் இன்று சனிக்கிழமை மாலை உள்ளூர் பால்குட விழா நடைபெற்றது. இதில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் அம்மனுக்கு பால்குடம் எடுத்தனர். இந்த...