செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
கஜா புயல் பாதிப்பு தடுக்க வேண்டி பிரத்தியங்கரா கோயிலில் மிளகாயை தீயிலிட்டு யாகம்!!
தஞ்சை மாவட்டம், திருவிசநல்லூரில் சிவகாமசுந்தரி சமேத சிதம்பரேஸ்வரர் கோயில் உள்ளது. இந்த சிவன் கோயிலில் தமிழகத்தில் வேறு எங்கும் இல்லாத பிரமாண்டமான 9 அடி உயர பஞ்சமுக மகாமங்கள பிரத்தியங்கிராதேவி தனி...
பசுமை அதிரை இலக்கை முன்னெடுத்த அதிரை ரோட்டரி சங்கம்….!
அதிராம்பட்டினம் ரோட்டரி சங்கம் சார்பாக "பசுமை அதிரை" என்ற இலக்கோடு 12/11/2018 அன்று நகரின் முக்கிய சாலை ஓரங்களில் மரக்கன்று நட்டு கூண்டுகள் வைக்கப்பட்டது.
முதற்கட்டமாக அதிரை தரகர் தெரு ஜும்மா பள்ளி வளாக...
அதிரையில் லயன்ஸ் சங்கம் சார்பில் நாளை பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் !
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டும், மாவட்ட சிறப்பு சேவை தினமான நவம்பர் 14ம் தேதியை முன்னிட்டும் அதிரை முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்...
அதிராம்பட்டினம் பிலால் நகர் ஜமாஅத் சார்பில் நிலவேம்பு கசாயம் வினியோகம்…!
தஞ்சாவூர் மாவட்டம்,அதிராம்பட்டினம் பிலால் நகர் ஜமாஅத் சார்பில் பொதுமக்களுக்கு நிலவேம்பு கசாயம் வினியோகம் செய்யப்பட்டது.
தமிழகம் முழுவதும் டெங்கு,பன்றிக்காய்ச்சல் பரவி வருகிறது, அதனை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகளை அரசும், தன்னார்வ அமைப்புகளும்,பொதுமக்களும் சேர்ந்து...
அதிரை பிலால் நகரின் துயரம் குறித்து பட்டுக்கோட்டை ஊராட்சி அலுவலகத்தில் மனு அளித்த ஜமாத்...
அதிரை பிலால் நகர் ஜமாத் சார்பில் பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று திங்கட்கிழமை தெரு சம்மந்தமான கோரிக்கை மனுவை அதிகாரிகளை சந்தித்து அளித்தனர்.
இதில் பிலால் நகரில் குப்பை அல்லாமல் இருப்பது, டெங்கு...
மல்லிப்பட்டினத்தில் பன்றிக் காய்ச்சல் பரவும் அபாயம் !
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் பல இடங்களில் பன்றிகள் சுற்றித் திரிகின்றன. தமிழகம் முழுவதும் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வரும் இச்சூழலில், மல்லிப்பட்டினத்தில் பன்றிகள் கூட்டம் கூட்டமாக சுற்றித் திரிவது அப்பகுதி மக்கள்...








