செய்திகள்

ஹாஜி மர்ஹும் தாஜூதீன் அவர்களின் நினைவலைகள்.(ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் புகழாரம்)
மறைந்த ஹாஜி எம்.எஸ். தாஜுதீன் அவர்கள் சமூகத்திற்கு ஆற்றிய சேவைகள் அளப்பரியவை; அவர் தொடாத சேவைத்துறை எதுவும் இல்லை என ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தின் தலைவர் அப்துல் காதர் தெரிவித்தார்.
அவர் தனது வாழ்நாள்...

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.
அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின் காரணமாக இயற்கை எய்தினார் என்ற செய்தி மிகுந்த வேதனையும்,...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!
அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில் நிறுத்தம் வழங்க வேண்டும் என அரசியல் கட்சியினர், சமுதாய...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு பெருந்திரளாக மக்களை அழைத்து வர ஆலோசனை!
அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன் அவர்களை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்தனர்.
இந்த...
மல்லிப்பட்டினத்தில் அட்டூழியத்தில் ஈடுபட்டு வரும் சமூக விரோதிகள் !
தஞ்சை மாவட்டம் மல்லிப்பட்டினத்தில் அரசின் மேல்நிலைப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் மல்லிப்பட்டினத்தை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பல நூறு மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் அப்பளியில் உள்ள விளக்குகளை சமூக...
அதிரை மக்களுக்கு தஞ்சாவூர் SP-யின் அறிவுறுத்தல்..!!
வங்க கடலில் உருவாகி உள்ள கஜா புயல் நாளை வியாழக்கிழமை கடலூர்-பாம்பன் இடையே கரையை கடக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
அதைத்தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் கஜா புயலுக்கு முன்னெச்சரிக்கைகளை கூடாரம் அமைத்து...
அதிரை புயல் பாதுகாப்பு மையத்தில் அரசு அதிகாரிகள் நேரில் ஆய்வு !
தமிழகத்தை மிரட்டி வரும் கஜா புயலானது நாளை நாகை-பாம்பன் இடையே கரையை கடக்க உள்ளது. இதனால் இந்த இரு இடங்களுக்கு இடைப்பட்ட ஊர்களில் புயல் தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரமாக எடுக்கப்பட்டு வருகிறது....
கஜா புயல் எதிரொலி: நாளை தஞ்சை மாவட்ட பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை..!!
கஜா புயலின் எதிரொலியை அடுத்து நாளை (15/11/2018) தஞ்சை உள்பட 6 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சியர் கூறயுள்ளனர்.
முன்னதாகவே கடலூர்,நாகை, திருவாரூர்,புதுக்கோட்டை,ராமநாதபுரம் விடுமுறை அளிக்கப்பட்டது என்பது...
அதிரையில் லயன்ஸ் சங்கம் நடத்திய பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் !(படங்கள்)
அதிராம்பட்டினம் லயன்ஸ் சங்கம் சார்பில் உலக நீரிழிவு நோய் தினத்தை முன்னிட்டும், மாவட்ட சிறப்பு சேவை தினமான நவம்பர் 14ம் தேதியை முன்னிட்டும் அதிரை முழுவதும் பல்வேறு இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்கள்...
அதிரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கைது!!
அதிரையில் போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 60ற்கு மேற்பட்டவர்களை காவல் துறையினர் வலுக்கட்டாயமாக கைது செய்து ஏரிப்புறக்கரையில் அமைந்துள்ள இந்தியன் ரெட் கிராஸ் மண்டபத்தில் அடைத்து வைத்து உள்ளனர் மேலும் இந்த போராட்டத்தை ஒருங்கிணைத்த...








