மரண அறிவிப்பு : கடற்கரைதெருவைச் சேர்ந்த மர்ஹூம் ஷேக் நூர்தீன் அவர்களின் மகனும், திருமக்கோட்டையை சேர்ந்த ரகுமதுல்லாஹ் அவர்களின் மருமகனும், மர்ஹூம் தீனார் மகன் சாகுல் ஹமீது அவர்களின் மைத்துனரும், அப்துல் அஜீஸ்,...
தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அரசினர் மேனிலைப் பள்ளியில் 94.5 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றனர்.அய்னுள் ஜஸிரா 404/600அனீஸ் பாத்திமா 401/600பஹ்மிதா பாத்திமா 397/600ஆகியோர் முதல் மூன்று இடங்களை பெற்று இருக்கின்றனர்.
நல்ல நூல்களே நம் வாழ்க்கைக்கு வழிகாட்டி...
நான்காகப் பிரிந்திருக்கும் ஒரு சாலையின் நடுவே, ஒரு வழிகாட்டிப் பலகை நான்கு திசைகளிலும் உள்ள ஊர்களின் பெயர்களைக் வழிகாட்டி நிற்கும்...
இந்த திசையில் சென்றால் இந்த ஊருக்குப் போகலாம்;...
இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் கரோனா பரவல் அதிகரித்து காணப்படுகிறது. சென்னை அதிக பாதிப்புகளுடன் முதல் இடத்தில் இருந்து வருகிறது. அதையும் தாண்டி வட மாவட்டங்களில் அதன் பாதிப்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது....
அதிரை ECR சாலையில் அரசு மருத்துவரைக் கொண்டு புதியதாக யுனிடெட் மருத்துவமனை உதயமாகி உள்ளது. இந்த மருத்துவமனைக்கு டாக்டர் S.A.விக்னேஷ் MBBS., சுகர்,பிரஸ்சர் மற்றும் பொதுநல மருத்துவர் தினசரி மாலை 4...