பேராவூரணி, ஜூலை.18-பேராவூரணியில் அனைத்து வணிக நிறுவனங்களும் ஜூலை 20 ந்தேதி திங்கள்கிழமை முதல் காலை 6.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மட்டுமே திறக்க வேண்டும். ஹோட்டல்கள் இரவு 8.00...
நமது சித்த மருத்துவர்கள் பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் சொன்ன அதிசய மருத்துவம்.
சூடான தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது என்று 100% உறுதிபடுத்தியுள்ளனர்.
1 மைக்கிரேன்
2 உயர் இரத்த...
நோய் எதிர்ப்பு சக்தி நிவாரணி கபசுர குடிநீர்இன்று மிக சிறப்பான முறையில் பொது மக்களுக்கு கொடுக்கப்பட்டது. ஏற்கனவே அறிவிப்பு செய்யப்பட்ட மொத்தம் ஒன்பது இடங்களில் குறிப்பிட்ட நேரத்தில் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.பொது மக்கள் ஆர்வத்துடன்கேட்டு...
கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இன்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
காவல் நிலையம் எதிரே உள்ள திருமண மண்டபத்தில் காவல்துறை, பேரூராட்சி மற்றும் பிற அரசுத்துறை...
சேதுபாவாசத்திரம் மற்றும் பேராவூரணி பகுதிகளில் நாளை மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவிசெயற்பொறியாளர்கமலக் கண்ணன்கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்:
நாளை (18.07.2020) அன்று மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் காலை 9 மணி...