தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் மின்கணக்கீட்டில் குளறுபடி ஏற்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் தஞ்சை மாவட்டத்தலைவர் அசன் முகைதீன் குற்றச்சாட்டு.
கொரோனா ஊரடங்கில் மக்கள் முடங்கி இருக்கும் இந்த கடினமான நேரத்தில் மின்...
தஞ்சாவூர் மாவட்டம்,சரபேந்திரராஜன்பட்டிணம் ஊராட்சியில் நான்காவது வார்டு உறுப்பினராக இருக்கும் L.M.A.அபுபக்கர் தாமாக முன்வந்து SDPI கட்சியில் மாவட்ட செயலாளர்கள் முகமது அஸ்கர்,முகமது ரஹீஸ் முன்னிலையில் இணைந்துக் கொண்டார்.கட்சியின் உறுப்பினர் அட்டையை மல்லிப்பட்டிணம் நகரத்தலைவர்...
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணம் பேருந்து நிலையம் அருகே காங்கிரஸ் கமிட்டி சார்பில் பெருந்தலைவர் காமராஜரின் 118வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.
மாவட்ட பொதுச்செயலாளர் கமால் பாட்ஷா தலைமை வகித்தார்.மாவட்ட உயர்மட்ட குழு உறுப்பினர் அப்துல் ஜப்பார்...
அக்வா&பைத்துல்மாலின் 12 ஆவது கூட்டம் zoom 10/7/2020 அன்று மாலை 5.00 மணி அளவில் நேர்காணல் வாயிலாக உறுப்பினர் ஜனாப் முஹம்மது நூஹு கிராஅத்துடன் துவங்கினார். கத்தார் கிளை துணை தலைவர் மவ்லவி...
கோவை மாவட்ட ஆட்சியர்க்கு கொரனா
உலக முழுவதும் பரவி வரும் கொரனா வைரஸ் ஆனா தமிழகத்தை ஆட்டி படைக்கிறது.இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் இராசாமணி அவர்களுக்கு கொரனா தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர்...