புதுக்கோட்டை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பெண் உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு பதிலாக அவரது கணவரோ, உறவினர்களோ உள்ளாட்சி நடவடிக்கைகளில் ஈடுபட முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமாமகேஸ்வரி தெரிவித்ததாவது, "நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில்...
நம்பிக்கையே வாழ்வின் மூலதனம்…!
உங்கள் வாழ்க்கைக் கனவின் மீது எப்போதும் ஒரு கண் வைத்துக் கொண்டிருங்கள். அதே வேளையில் அவற்றைச் சிறு குறிக்கோள்களாக பிரித்துக் கையாளுங்கள்…
இதன் மூலம் சிறந்த முறையில் உங்கள் வாழ்க்கையின் பயணம்...
தஞ்சாவூர் மாவட்டம்,பட்டுக்கோட்டையில் கடை திறப்பு நேரத்தை மாலை 5 மணி வரை மட்டுமே இயங்கும் என வர்த்தக சங்கம் அறிவித்து இருக்கிறது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அரசிற்கு பக்கபலமாக இருக்கும் வண்ணம் இன்று...
அதிராம்பட்டினம் பேரூர் எஸ்டிபிஐ கட்சி செயற்குழுக் கூட்டம் திங்கட்கிழமை 13.07.2020 இரவு நடைபெற்றது. பேரூர் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளைஞர்கள் ஏஸ்டிபிஐ கட்சியில் உறுப்பினர்களாக தங்களை இணைத்துக்கொண்டனர். இவர்கள் அனைவருக்கும் உறுப்பினர் அடையாள...
ஏன் நின்று கொண்டு சாப்பிடக் கூடாதுன்னு சொல்றாங்க தெரியுமா..??
தற்போது பல ஹோட்டல்களில் நின்று கொண்டே தான் சாப்பிட வேண்டியிருக்கிறது. அது மட்டுமின்றி, இன்றைய அவசர உலகில் நம்மால் பொறுமையாக உட்கார்ந்து எதையும் சாப்பிடும்...