தஞ்சை மாவட்டம், புதுப்பட்டிணத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வரும்,திமுக தலைவராக இருந்த கலைஞரின் இரண்டாம் ஆண்டு நினைவுநாள் அமைதியான முறையில் அனுசரிக்கப்பபட்டது.இதில் திமுக நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்துக்கொண்டனர்.
உலகம் முழுவதும் கொரானா என்ற பெருந்தொற்று நோயினால் மக்கள் தினந்தோறும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் கொரேனா தொற்றுநோய் தமிழகத்தையும் விட்டுவைக்காமல் தமிழகம் முழுவதும் பரவி மக்களை அச்சுறுத்தி வரும் நிலையில்
பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசாங்கம்...
தஞ்சை மாவட்டம்,அதிராம்பட்டினத்தில் திமுகவினர் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவுநாள் அனுஷ்டிக்கப்பட்டது.
அதிராம்பட்டினம் பேரூர் திமுக அலுவலகத்தில் ஒன்றிய செயலாளர் சத்ய விஜயன் தலைமை தாங்கினார்,பேரூர் கழக செயலாளர் இராம குணசேகரன் முன்னிலை வகித்தார்.நினைவஞ்சலி கூட்டத்தில்...
மேலத்தெரு எம்.எம்.எஸ் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் எம்.எம்.எஸ் அப்துல் வாஹித் அவர்களின் மகனும், மர்ஹூம் ஹாஜி எம்.எம்.எஸ் முகமது பாஸி அவர்களின் மருமகனும், எம்.எம்.எஸ் சரபுதீன், எம்.எம்.எஸ் தாஸின் கமால் ஆகியோரின் சகோதரரும், எம்.எம்.எஸ்...
மேலத்தெருவை சேர்ந்த மர்ஹூம் எம்.எம் முகமது ராவுத்தர் அவர்களின் மகனும், மர்ஹூம் முகமது சரீப் அவர்களின் மருமகனும், மர்ஹூம் அப்துல் கரீம், முகமது முகைதீன், அப்துல் ரஜாக் ஆகியோரின் சகோதரரும், எம்.எம்.எஸ் பசீர்...