தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகர்,காசிம் அப்பா தெரு போன்ற பகுதிகளில் கடந்த மூன்று நாட்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக வீடுகளிலும்,சாலைகளிலும் தண்ணீர் தேங்கி அத்தியாவசிய பொருட்கள் வாங்க வெளியே செல்ல...
தஞ்சாவூர் கரந்தையை சேர்ந்த மாணவர் ரியாஸுதீன், கடந்தசில நாட்களுக்கு முன்பு உலகின் எடை குறைந்த செயற்கைகோளை வடிவமைத்து சாதனை படைத்துள்ளார்.
சாதனை மாணவன் ரியாஸுதீனை இன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை தெற்கு மாவட்ட...
அதிரையில் 64மிமீ மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்!
அதிராம்பட்டினத்தில் கடந்த இரண்டு நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.
கடந்த 24மணி நேரத்தில் இன்றுகாலை 8:30மணி நிலவரப்படி 18.4 மில்லி மீட்டர் மழை...
வாடிக்கையாளர்களின் தனிப்பட்ட தகவல்களை பறிக்க முயலும் வாட்ஸ்அப், ஃபேஸ்புக்குக்கு தடை விதிக்க வேண்டும் என அகில இந்திய வணிகர் சங்க கூட்டமைப்பு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.
வாஸ்ட்அப் பயனர் தகவல் பகிர்வு தொடர்பான கொள்கைகள்...
அதிரை பலஞ்செட்டி தெருவில் கூட்டுறவு வங்கி அருகே கடந்த 2 ஆண்டுகளாக நவீத் மல்டி ஸ்டோர்ஸ் இயங்கி வருகிறது. இந்நிலையில் தற்போது அதே கட்டடத்தில் விரிவாக்கம் செய்யப்பட்டு நவீத் மினி சூப்பர்மார்கெட் என்ற...