அதிரையில் கடந்த சில மாதங்களாகவே வெயில் வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. கொரோனா ஊரடங்கு காலகட்டத்தில் வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள் மிகவும் சிரமமுற்று வந்த நிலையில்,
இன்று (12.06.2021) மாலை 6 மணிக்கு ஒன்று கூடிய...
குறுவை சாகுபடி பாசனத்திற்காக இன்று மேட்டூர் அணை தண்ணீரை முதல்வர் மு.க ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். மேட்டூர் அணை திறப்பால் திருச்சி, தஞ்சை, நாகை, திருவாரூர், அரியலூர், பெரம்பலூர், கடலூர், புதுக்கோட்டை ஆகிய...
அதிரை பகுதியில் ஊரடங்கின்போது விதிகளை மீறி தகுந்த காரணங்களின்றி சுற்றிய வாகனங்களை காவல்துறையால் பறிமுதல் செய்யபட்டது. அப்படி பறிமுதல் செய்யபட்ட வாகனங்களை 15 நாள் இடைவெளியில் இப்போது விடுவிக்கபடுவதாக காவல்துறை துண்டு பிரசுரம்...
தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு மேலும் ஒரு வாரம் நீட்டிக்கப்படுகிறது என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஊரடங்கு மூலம் 36 ஆயிரமாக இருந்த கொரோனா பாதிப்பு 16 ஆயிரமாக குறைக்கப்பட்டது. இருப்பினும், சில...
திருச்சியில் கார் நிறுவன ஊழியரை மிரட்டியதாக வைக்கப்பட்ட புகாரில் யூ டியூப் பதிவர் துரைமுருகன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இணையத்தில் கடந்த சில நாட்களாக ஈழம், இலங்கை போர் குறித்து விவாதங்கள்...