தஞ்சை மாவட்டம்,மல்லிப்பட்டினம் *பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா* கொரோனா பேரிடர் உதவி மையத்தில் இன்றும்(ஜூன்.11) கொரோனா பரிசோதனை முகாம் நடைபெற்றது.இதில் சிறுவர்கள் ஆர்வமுடன் கொரோனா பரிசோதனை செய்து கொண்டனர்.
இதனை கண்ட மருத்துவதுறையை சார்ந்த...
Google Play Store இல் கிடைப்பதாக கூறி… சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சியாளர்கள் ஒரு 5 ஆப்களின் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.. மேலும் அவைகளை உடனே டெலிட் செய்யுமாறும் எச்சரித்து உல்ளனர்.. ஏன், எதற்காக, இதோ...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளுக்கு நாள் மின்வெட்டு அதிகரித்து வருகிறது. ஒரு நாளைக்கு பல முறை தடை செய்யப்படும் மின்சாரத்தால் பொதுமக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இன்று(10/06/2021) பிற்பகல் பராமரிப்பு பணிக்காக ஒன்றரை...
அதிரையில் மக்கள் கூடும் பகுதிகளாக மீன் மார்க்கெட், வண்டிப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்காக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், மெயின் ரோட்டில்...
நாடு முழுவதும் பெட்ரோல் டீசல் விலை தினம் தினம் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. ராக்கெட் வேகத்தில் உயர்ந்து கொண்டே செல்லும் பெட்ரோல், டீசல் விலையால், பொதுமக்கள் திண்டாடி வருகின்றனர். பல இடங்களில்...