ஊரடங்கு முடியும் வரையில் மின் தடை இருக்காது என தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருப்பதாவது: கொரோனா காரணமாக மின்சார வாரியத்தின்பராமரிப்பு பணிகள் தற்காலிகமாக ஒத்திவைக்கப்படுகிறது.
பராமரிப்பு பணிக்காக மின்வாரியத்தால் தரப்படும் மின் தடைக்கான அனுமதி ஊரடங்கு முடியும் வரையில் ஒத்திவைக்கப்படுகிறது. தவிர்க்க முடியாத மின் பராமரிப்பு பணிகள் மட்டும் போர்க்கால அடிப்படையில் செய்யப்பட்டு வருகிறது. மின் தடைக்காக அனுமதிதருவது ஊரடங்கு முடியும் வரையில் ஒத்திவைக்கப்படுகிறது.
காதீர் முகைதீன் கல்லூரியின் முன்னாள் துணைமுதல்வர் மர்ஹும் ஹாஜி Dr.A.ஜியாவுதீன் அவர்களின் தந்தை ஹாஜி அப்துல் ஜப்பார் அவர்கள் தஞ்சை மருத்துவமனையில் வபாத்தாகி விட்டார்கள்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்
அன்னாரின் ஜனாசா நல்லடக்கம்...
மரண அறிவிப்பு : வாய்க்கால் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் N. உதுமான் அவர்களின் மகளும், மர்ஹூம் S.S. முஹம்மது இஸ்ஹாக் அவர்களின் மனைவியும், N.U. சாகுல் ஹமீது அவர்களின் சகோதரியும், ஷேக் அஷ்ரப்,...
வாடிக்கையாளர்களை ஏமாற்றும் வோடாஃபோன் நிறுவனத்தின் மீது வழக்கு?
அதிராம்பட்டினம் சதாம் நகரில் வசிப்பவர் அப்துல் ரஷீது சமூக ஆர்வலரான இவர் கொரோனா கால உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார்.
இவர் வோடாஃபோன் நிறுவனத்தின் சந்தாதாரர் ஆவர்.
இந்த...
அதிராம்பட்டினம் ஆஸ்பத்திரி தெருவைச்சேர்ந்த க.மு. பஷீர் அஹமது அவர்களின் மனைவியும், மர்ஹூம் மு.அ. முஹம்மது அப்துல் காதர் அவர்களின் மகளும், அஹமது அனஸ் மற்றும் முஹம்மது அஜாருதீன் ஆகியோரின் தாயாரும்,மர்ஹூம் முஹம்மது ஃபாரூக்,...