தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அமைப்பினால் கொரோனா பேரிடர் உதவி மையத்தை சேதுபாவாசத்திரம் ஒன்றிய பெருந்தலைவர் கி.முத்துமாணிக்கம் இன்று(ஜூன்.2) துவக்கி வைத்தார்.
கலந்து கொண்ட அனைவருக்கும் கபசுரக் குடிநீர் வழங்கப்பட்டது.இந்த...
மரண அறிவிப்பு : புதுமனை தெருவைச் சேர்ந்த மர்ஹூம் சி. மஹமூத் அவர்களின் மகளும், மர்ஹூம். மு.சா.மு. முஹம்மத் தம்பி மரைக்காயர்(கட்டப்புள்ளையார்) அவர்களின் மருமகளும், M. அப்துல் ரஜாக்(ராயல்) அவர்களின் மனைவியும், மீரான்...
தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மிக மிக அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், மக்கள் தேவையின்றி வெளியில் நடமாட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டம் மதுக்கூரில்...
தஞ்சை மாவட்டம், மல்லிப்பட்டிணம் காயிதே மில்லத் நகரில் 50க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இங்குள்ளவர்களுக்கு குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது. இதனை சரிசெய்திட வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் கோரிக்கையை அதிரை...
மரண அறிவிப்பு : மேலத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் முஹம்மது உசைன் அவர்களின் மகனும், ஜமால் முஹம்மது, ஜாகிர் உசைன், மர்ஹூம் ஃபரோஸ்கான் ஆகியோரின் அண்ணனும், பைசல் அகமது அவர்களின் தகப்பனாரும், ஜெகபர் அலி,...