தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை டிஎஸ்பியாக புதியதாக பொறுப்பேற்றிருக்கும் எஸ்.செந்தில் கணேஷ் அவர்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் மாவட்ட தலைவர் அவர்களின் தலைமையில் நேற்று(ஜூன்.19) மாலை அவரது அலுவலகத்தில் மரியாதை நிமித்தமாக...
ரமலான் மாத கட்டுரைப்போட்டி
தலைப்பு:- அச்சுறுத்தும் கொரோனாவும்...!! அழகிய ரமலானும்...!!
பங்கு பெற தகுதியானவர்கள்:-
6 ஆம் வகுப்பு முதல், 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ, மாணவிகள்.
கட்டுரைகளை வாட்ஸ்அப்பில் அனுப்ப வேண்டிய கடைசி நாள்:-
10.05.2020
பரிசுகள்...
அதிரையை சேர்ந்த பெண்கள், பெரும்பாலும் பிரசவத்திற்கு பட்டுக்கோட்டையில் உள்ள மகப்பேறு மருத்துவர்களிடமே சிகிச்சை பெற்று வருகின்றனர். ஆனால் தற்போது கொரோனா வைரஸை காரணம் காட்டி அதிரை மக்களை பட்டுக்கோட்டை மருத்துவமனைகள் புறக்கணிப்பது தொடர்...
கொரோனா வைரஸின் பரவலை கட்டுப்படுத்தும் வகையில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. நாடே முடங்கி இருக்கும் இச்சூழலில், கொரோனாவிற்கு எதிராக மருத்துவத்துறை, காவல்துறை மற்றும் தூய்மை பணியாளர்கள் ஆகியோர் இரவு...
NPR கணக்கெடுப்பை தமிழகத்தில் அமல்படுத்தகூடாது என வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இன்று 18ம் தேதி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
அந்த வகையில் தமிழ்நாடு தவ்ஹீத்...