பாபரி மஸ்ஜித் நிலத்தை முஸ்லிம்களிடம் திருப்பிக் கொடுக்க கோரியும், பாபரி பள்ளியை இடித்த குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கக்கோரியும், வழிபாட்டுத் தலங்கள் சட்டம் 1991ஐ நடைமுறைப்படுத்தக்கோரியும் தஞ்சை தெற்கு மாவட்ட SDPI கட்சியின் சார்பில்...
அதிரையில் நேற்று 30/10/2020 வெள்ளிக்கிழமை மாலை 5 மணி அளவில் SDPI கட்சி சார்பில் அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு SDPI கட்சி அதிரை நகர தலைவர் S.அஹமது அஸ்லம் தலைமை...
எஸ்டிபிஐ கட்சியின் அதிரை நகர செயற்குழு கூட்டம் இன்று திங்கட்கிழனை (10.08.2020 ) நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு அதிரை நகர தலைவர் S. அஹமது அஸ்லம் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் அதிரையில் புதிதாக...
அதிரையில் உள்ள அனைத்து வார்டுகளிலும் அள்ளப்படாமல் இருக்கும் குப்பைகளை உடனே அகற்றக்கோரி SDPI கட்சி அதிரை நகரம் சார்பில் அதிராம்பட்டினம் பேரூராட்சி செயல் அலுவலரிடம் இன்று காலை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
SDPI கட்சியின்...
அதிரையில் 5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக இடைவெளியுடன் எஸ்.டி.பி.ஐ. கட்சி போராட்டம்!*
கொரோனா ஊரடங்கு நடவடிக்கை காரணமாக வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழர்களை விரைவாக தமிழகம் அழைத்துவர வேண்டும். பெட்ரோல்-டீசல் விலையை குறைத்திட...